
Al-Ilmiya MMV
Beautiful place in WelothuwewaMore

SEEDS e World
Biggest Communication Provider in our area More

Leadership Training
To Develop youth's Moral and apptitudeMore
Tuesday, March 26, 2013
செம்சுங் கெலக்ஸி எஸ்4!: ஸ்மார்ட் போன் சந்தையில் ஒரு புரட்சியாளன்!
செம்சுங் தனது கெலக்ஸி வரிசை ஸ்மார்ட் போன்களின் அடுத்த தயாரிப்பான எஸ்4 வினை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.
Monday, March 25, 2013
இலங்கை முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்
0
2012ம் வருடத்துக்கான மேற்படி புலமைபரிசிலின் பின்வரும் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
01.Quranic Science & Islamic Studies (علوم القرآن والدراسة الإسلامية)
02. Dawah & Islamic Studies (الدعوة والدراسة الإسلامية)
03. Computer Science & Engineering (CSE)
04. Elacronic & Telecommunication Engineering (ETE)
05. Elecrical & Electronic Engineering (EEE)
06. Pharmacy
07. Law (LLB)
08. English Language & Literature (ELL)
விண்ணப்பிப்பதற்கான தகுதி:-
G.C.E (A/L) பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தி அல்லது விண்ணப்பிக்கும் கற்கை நெறியில் உயர் டிப்லோமா சான்றிதல் பெற்றிருத்தல்.
விண்ணப்ப படிவம் பெரும் இடம்:-
WAMY OFFICE, COLOMBO
விண்ணப்ப முடிவுத்திகதி 13.07.2102.
நேர்முகப்பரீட்சை 14.07.2012.
Information: Irshath (As-Sharqee)
International Islamic University Chittago
The Prophet’s Late Morning Activities
The Prophet's home life is full of love, affection, and mercy.
His attitude at home is relaxed and easygoing.
As the morning sun climbs high into the sky,
Prophet Muhammad heads to the home of one of his wives, particularly the
wife whose turn it is to spend the day with him.
He enters the house with the greeting of peace, brushes his teeth (with teeth cleaning twig), and then offers the four-unit late morning prayer. It is an optional prayer, but one that he offers nearly every day.
Sometimes he offers six or eight units of prayer instead of the usual four. He looks to see if there is food ready. If there is, he might eat a little. This is especially true if he had not eaten anything earlier in the morning.
Sometimes,
he is fasting, but if there is food at his wife’s home at this time of
day, he might choose to break his fast and share in it, especially if it
was a gift. For instance, on one occasion when he came to Aisha’s
house in the late morning, she said to him:
This is the time of the morning when the Prophet’s closest companions would visit him at home if they were facing some difficulty they wanted to discuss with him. For instance, once the Prophet was resting in bed wearing a nondescript housecoat belonging to Aisha that did not cover his lower legs. Abu Bakr came to visit at this time and sought permission to enter.
The Prophet bade him come into the house while he was in this state of dress. Abu Bakr then spoke to him about his problem and departed. After he left, Umar paid a visit and the Prophet received him in the same way. After he left, Uthman came along and sought permission to speak with him. The Prophet first sat up and arranged his housecoat so that it covered his legs and then bade him enter. Uthman then spoke to him about his problem and departed.Aisha noticed the difference in the way he received her father and Omar, and the way he received Othman. She asked him:
Usually, the Prophet is left alone at home at this time of day. Aisha tells us how he was at this time:
The Prophet's home life is full of love, affection, and mercy. His attitude at home is relaxed and familiar. He is easygoing and playful. On one occasion, Sawdah came to visit Aisha in her home, which was adjacent to hers. The Prophet sat down between the two of them with one of his legs extended into the entrance of Sawdah’s house. Aisha had made wheat stew and told Sawdah to have some. Sawdah refused, saying:“I don’t like that food and will not eat it.”
Aisha said:
“You will eat it, or I will smear it on your face.”
She
still refused, so Aisha took a bit of the food in her hand and smeared
it on her face. The Prophet laughed and moved his foot out of the
entrance to Sawdah’s house to give Sawdah more room to maneuver and
defend herself. He said:
“Smear it on her face too.”
She took some out of the bowl, reached over and smeared it on Aisha’s face. Then all three of them broke into laughter and they could be heard from the mosque. Then they heard Umar from within the mosque calling out to his son Abdullah.
Quick, the Prophet said:
Clean your faces. I think Umar is coming. Just then, Umar came to the door, just like the Prophet expected. Umar called out:
“Peace be upon you. Can I come in?” The Prophet replied:
“Come in. Come in.”
This playfulness is normal at the Prophet’s home. It is part of his practical example of how a Muslim’s life should be. He teaches his companions: “Religion has room for recreation.”
A short time before the noon prayer, the Prophet takes a siesta. He always takes this nap at one of his wives’ homes, except for the occasions he goes to visit his relative Umm Sulaym.
On those occasions, he might take his siesta at her house. He sometimes takes his nap there even when he finds her outside home, and she discovers him sleeping upon her return.
He enters the house with the greeting of peace, brushes his teeth (with teeth cleaning twig), and then offers the four-unit late morning prayer. It is an optional prayer, but one that he offers nearly every day.
Sometimes he offers six or eight units of prayer instead of the usual four. He looks to see if there is food ready. If there is, he might eat a little. This is especially true if he had not eaten anything earlier in the morning.
Glimpses from The Prophet's Life - Prophetic Respect for Jews & Christians - The Prophet’s Mornings - On the Prophet's Family: Fatimah and Ali - The Prophet and The Alcoholic - The Prophet and The Servant |
“We’ve been given a gift – someone visited us – and I put some aside for you.”
He asked:
“What is it?”
She told him it was haysh, a dish made from dates and cottage cheese. He asked her to bring it to him and ate it.
Then he said:
I started off this day fasting.
It
was at this time of day that he once spoke about a well-known and
meritorious way to engage in the remembrance of God. It was on a day
when he was staying at the house of his wife Juwayriyyah. He had been at
her house much earlier in the morning to find her seated on her prayer
rug engaged in God’s remembrance. When he returned in the late morning,
he found her to be in exactly the same position. He asked her:
“Have you been like this since I left you?”
She replied:
“Yes.”
He said:
This is the time of the morning when the Prophet’s closest companions would visit him at home |
“I
have since then uttered four phrases, three times each, that if they
were weighed against all you have said today, it would weigh equally:
‘Glory and praise be to Allah as often as the number of His creations,
to the extent that He pleases, to the weight of his throne, and to the
amount of ink it would require to write out His words’.” (Ahmad)
With His CompanionsThis is the time of the morning when the Prophet’s closest companions would visit him at home if they were facing some difficulty they wanted to discuss with him. For instance, once the Prophet was resting in bed wearing a nondescript housecoat belonging to Aisha that did not cover his lower legs. Abu Bakr came to visit at this time and sought permission to enter.
The Prophet bade him come into the house while he was in this state of dress. Abu Bakr then spoke to him about his problem and departed. After he left, Umar paid a visit and the Prophet received him in the same way. After he left, Uthman came along and sought permission to speak with him. The Prophet first sat up and arranged his housecoat so that it covered his legs and then bade him enter. Uthman then spoke to him about his problem and departed.Aisha noticed the difference in the way he received her father and Omar, and the way he received Othman. She asked him:
“When
Abu Bakr came, you did not arrange your clothes and compose yourself.
Nor did you do so with Umar. But when Uthman came, you sat up and
arranged your clothes. Why is that?”
He replied:
"Should
I not feel shy before a man the angels are shy of? Uthman is a very shy
man. I was concerned that if I received him in the state I was in, he
would have left without speaking to me about his problem.” (Muslim)
With His HouseholdUsually, the Prophet is left alone at home at this time of day. Aisha tells us how he was at this time:
"He
was the gentlest and most generous of people when he was home alone
with his family. He was a man like any of your men, but he was ready
with a smile and easy with his laughter. He was a normal man, but one
who helped his family out with the housework. He would mend his own
sandals and stitch his own clothes and milk his sheep. He took care of
his own needs and work in the house like any one of you would work.
(Authenticated by al Albani)
The Prophet’s life is very
family-oriented. Prophet Muhammad's homes are modest one-room houses.
They do not demand the kind of upkeep that requires his helping out with
the housework. Nevertheless, he is conscientious in doing so. He wants
to share in their daily activities to be an equal partner in the
household and an integral part of their lives. The Prophet prioritizes
marital life. This is an aspect of the Message he comes with. He is not
only the best of men in public, he is also the best of men when it comes
to his family.The Prophet's home life is full of love, affection, and mercy. His attitude at home is relaxed and familiar. He is easygoing and playful. On one occasion, Sawdah came to visit Aisha in her home, which was adjacent to hers. The Prophet sat down between the two of them with one of his legs extended into the entrance of Sawdah’s house. Aisha had made wheat stew and told Sawdah to have some. Sawdah refused, saying:“I don’t like that food and will not eat it.”
Aisha said:
“You will eat it, or I will smear it on your face.”
Then all three of them broke into laughter and they could be heard from the mosque |
“Smear it on her face too.”
She took some out of the bowl, reached over and smeared it on Aisha’s face. Then all three of them broke into laughter and they could be heard from the mosque. Then they heard Umar from within the mosque calling out to his son Abdullah.
Quick, the Prophet said:
Clean your faces. I think Umar is coming. Just then, Umar came to the door, just like the Prophet expected. Umar called out:
“Peace be upon you. Can I come in?” The Prophet replied:
“Come in. Come in.”
This playfulness is normal at the Prophet’s home. It is part of his practical example of how a Muslim’s life should be. He teaches his companions: “Religion has room for recreation.”
A short time before the noon prayer, the Prophet takes a siesta. He always takes this nap at one of his wives’ homes, except for the occasions he goes to visit his relative Umm Sulaym.
On those occasions, he might take his siesta at her house. He sometimes takes his nap there even when he finds her outside home, and she discovers him sleeping upon her return.
Beauty and Love in the Prophet's Life
Source: Islam Today - http://en.islamtoday.net
Sunday, March 24, 2013
இலங்கையில் ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டால்...!
(எச்.பைஸ் - அல் அஸ்ஹர் பல்கலைழக்கழகம்)
இன்று இலங்கையில் வாழும் ஒவ்வரு முஸ்லிமும் எதோ ஒரு வகையில் விரும்பியோ
அல்லது விரும்பாமலோ எதோ ஒரு இயக்கத்தோடு இணைந்தே இருக்கும் ஒரு சூழ்
நிலையில் உள்ளனர். இதில் யார் நல்ல வழியில் உள்ளனர் யாரு தப்பான வழியில்
உள்ளனர் என்பது ஒரு புறமிருக்க இதேயே காரணம் காட்டி இலங்கை முஸ்லிம்களை
முடக்க நினைப்பதை ஒரு போதும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இடமளிக்க கூடாது.
இன்னும் குறிப்பிட்டு சொல்வதாக இருந்தால் இலங்கை வாழ் முஸ்லிம்களில்
மூன்றில் ஒரு பகுதியினர் எதோ ஒரு இயக்கத்தோடு இணைந்து இருக்கும் ஒரு ஒரு
நிலையே உள்ளது. எனவே இப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் இலங்கையில் ஒரு இயக்கம்
தடை செய்யப்பட்டால் அது இலங்கை முஸ்லிம்களுக்கு எவ்வித தாக்கத்தை
ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க முற்பட்டால் அது மிகப்பெரிய தாக்கத்தை உண்டு
பண்ணும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு
விபரீதம் கடுமையாக இருக்கும்.
எனவே இலங்கையில் ஒரு இயக்கம் தடை செய்யப்படும் போது அதோடு சேர்த்து பின்வரும் விடயங்களும் தடை செய்யப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
1. அந்த இயக்கம் சார்ந்த பள்ளிவாயல்கள் அனைத்தும் சீல் வைத்து மூடப்படும்.
2. அந்த இயக்கம் சார்ந்த அரபு மதரசாக்கள் சீல் வைத்து மூடப்படும்.
3. அந்த இயக்கம் சார்ந்த தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட்டு அவர்களின் சமூக சேவை செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படும்.
4. அந்த இயக்கம் சார்ந்த மார்க்க அறிஜெர்கள் உளவுத்துறையினரால் நாளா
பக்கமும் கண்காணிப்புக்கு உட்படுப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவார்கள்.
5. அந்த இயக்கம் சார்ந்த உள்நாட்டு வெளிநாட்டு தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும்.
6. அந்த இயக்கத்தின் இணையத்தளங்கள் ,ஈமெயில்கள் அனைத்து வித தொலை தொடர்புகள் போன்றை இடை நிறுத்தப்படும்.
7. அந்த இயக்க மார்க்க அறிஜெர்களின் மார்க்க உரை , உபதேசங்கள் ,ஏனைய அனைத்து நிகழ்ச்சிகளும் தடை செய்யப்படும்.
8. அந்த இயக்கத்தினரின் மக்கள் தொடர்பாடல்கள் உளவுத்துறையால் நுண்ணியமாக அவதானிக்கப்படும்.
9. இந்த இயக்கத்தினர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது,
ஆர்ப்பாட்டங்கள் செய்வது , சமூக பிரச்சினைகள் பேசுவது இது போன்ற சமூக நல
நிகழ்வுகள் இடை நிறுத்தப்படும்.
10. அந்த இயக்கத்தின் போது உடைமைகள் பறிமுதல் செய்யப்படும்.
11. அந்த இயக்க நிகழ்ச்சிகள் , மார்க்க உரைகள் சீடிகளாக , புத்தகங்களாக விற்பனை செய்வது தடை செய்யப்படும்.
இங்கே நான் குறிப்பிட்டது ஒரு சில விடயம் மாத்திரம் தான் இதையும்
தாண்டிஇன்னும் சொல்வதாக இருந்தால் அவர்களது வீட்டில் தடுத்து வைத்தல் ,
கைது நடவடிக்கை ,சிறை வாசம் ,ஏன் தூக்கு தண்டனை கூட நிறைவேற்றப்படலாம்.
இதல்லாம் ஒரு இயக்கத்தை தடை செய்கின்றோம் என்ற போர்வையில் இலங்கை
முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் .இப்படி நடவடிக்கை மேற்கொண்டால்
இலங்கை முஸ்லிம்களின் மூன்றில் ஒரு பகுதி குரல் முடக்கப்படும். பின்னர்
மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு குறையும் என்பது அவர்களது நம்பிக்கை
.ஏனென்றால் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் இலங்கை முஸ்லிம்கள்
உள்ளனர் . அது மாத்திரமல்லாமல் இவ்வாறு அரங்கேற்றும் போது நமது சமூகம்
இதை பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையில் தான் உள்ளது . அந்தளவுக்கு
விரோதம் நம் மக்கள் மத்தியில் வளர்ந்து காணப்படுகின்றது.
அதேபோல இன்று இருக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலங்கையில் நடக்கும்
எல்லா பிரச்சினைகளையும் இது ஒரு இயக்கத்தோடு சம்பந்தப்படுத்தி எமக்கு எந்த
பிரச்சினையும் இல்லை என்ற ஒரு நிலைக்கு வருவார்களாக இருந்தால்
காலப்போக்கில் அது அனைத்து இலங்கை முஸ்லிம்களையும் பாதிக்கும் என்பதில்
எந்த சந்தேகமில்லை . ஏனென்றால் இது ஒரு இயக்கத்தை இல்லாமல் செய்யும் ஒரு
நடவடிக்கையாக தெரியவில்லை மாறாக இலங்கை வாழ் முஸ்லிம்களை இல்லாமல் செய்ய
எடுக்கும் ஆரம்ப நடவடிக்கையாகவே இது தோன்றுகிறது.
இலங்கை முஸ்லிம்களை நேரடியாக வெளியேற்றுவது சற்று பிரச்சினையான விடையம்
என்பதால் ஒரு இயக்கத்தில் கையை வைத்து தமது நடவடிக்கையை மேற்கொள்வது
அவர்களுக்கு சுலபமாக இருக்கும். அதுக்கு இடம் கொடுக்கும் வகையில் தான்
இன்று நமது முஸ்லிம்களின் நிலையும் உள்ளது . அந்தளவுக்கு இயக்கத்தால்
பிரிந்த நாம் விரோதத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம் . இந்த
நிலை இலங்கையில் முஸ்லிம் சமூகத்தையே இல்லாமல் செய்ய துணையாக இருக்கும்
என்பதில் சந்தேகம் இல்லை.
இதற்கு உதாராணமாக ஒரு கதையை கூட சொல்ல முடியும். அதாவது ஒரு காட்டில்
வாழும் மூன்று பசுக்களும் ஒரு சிங்கம் பற்றிய கதைதான் அது. அந்த காட்டில்
வாழ்ந்த மூன்று பசுக்களும் ஒன்றாக இணைந்து தமது அனைத்து நடவடிக்கைகளையும்
மேட்கொண்டதால் அந்த சிங்கத்தால் இந்த பசுக்களை வேட்டையாட முடியவில்லை.
ஆதலால் அது ஒரு திட்டம் தீட்டி இந்த பசுக்களை பிரிக்க முனைகிறது . அதற்கு
அந்த சிங்கம் கையில் எடுத்த ஆயுதம் அந்த பசுக்களின் நிறத்தை ஆகும். அந்த
மூன்று பசுக்களுக்கும் மத்தியில் நிற பேத வேற்றுமையை உண்டு பண்ணி அவைகளை
பிரித்து விடுகிறது.
இப்போது அந்த மூன்று பசுக்களும் பிரித்து விட்டன . இந்த தருனத்தில் தனது
திட்டம் வெற்றி அடைந்ததை எண்ணி தனது வேட்டையை ஆரம்பிக்கின்றது.
முதலில் ஒரு பசுவை வேட்டையாடியதும் மற்ற இரு பசுக்களும் சந்தோசமடைகின்றன.
தங்கள் எதிரி அழிந்து விட்டான் என்று. ஆனால் இது தங்கள் அழிவின் ஆரம்பம்
என்பதை தங்களுக்குள் இருந்த விரோதம் மறைத்து விட்டன . இறுதியில் மூன்று
பசுக்களும் வேட்டையாடப்படுகின்றன .சிங்கம் தனது திட்டத்தில் பூரண
வெற்றியடைந்து சந்தோச பூரிப்பில் வாழ்ந்து வந்தது.
இதே பாணிதான் இன்று இலங்கையிலும் அரங்கேற்றப்படப்போகின்றன. இதை நாம்
அறியாமல் அரை தூக்கத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம். இந்த தூக்கத்தில்
இருந்து விழித்து இந்த சூழ்ச்சி வலையில் நாம் மாட்டிக்கொள்ளாமல் தங்களை
பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு இலங்கை முஸ்லிமுக்கும் இருக்கிறது. அதற்கு
இயக்கம் ஒரு தடையாக இருக்க கூடாது .ஒரு இயக்கத்தின் மீதுள்ள விரோதம் நம்
இருப்பை இல்லாமல் செய்ய உதவியாக இருக்க கூடாது . இயக்கத்தால் வேறுபட்ட நாம்
இருப்பை தக்க வைக்க ஒன்றிணைய வேண்டும்.
எல்லாவற்றுக்கும் இறைவன் துணைபுரிவான் .
மாற்று மதத்தினருக்கு பிழையான படத்தைக் காண்பிக்கும் முஸ்லிம்கள் - ஹஜ்ஜூல் அக்பர்
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு நாம் காட்டிய இஸ்லாம் பற்றிய படத்தின் சரியான
முகம் காட்டப்படவில்லை. இத்தவறே இன்றைய இலங்கையின் அசாதாரணச் சூழ்
நிலைக்குக் காரணமாகும் என்று அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்
அஷ்ஷேக் ஹஜ்ஜூல் அக்பர் தெரிவித்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமியின் மடவளைக் கிளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில்
ஒழுங்கு செய்த 'இலங்கையின் இன்றைய அசாதாரண சூழ் நிலை' என்ற தலைப்பில்
உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இஸ்லாம் என்பது ஒரு பெரிய கோட்டை. தேவையானவர்கள் அதனுள் பிரவேசிக்க
முடியும். சிலர் பிறப்பால் அதனுள் பிரவேசித்துள்ளனர். இன்னும் சிலர்
தமக்குத் தெரிந்த கதவுகளால் ஏதோ ஒரு வகையில் உற்பிரவேசித்துள்ளனர். இன்னும்
அனேகருக்கு கதவு எங்குள்ளது எப்படி பிரவேசிப்பது ஏன் பிரவேசிக்க வேண்டும்
என்ற எதுவும் தெரியாது. இவர்களுக்கு நாம் என்ன படத்தை காட்டியுள்ளோமோ
அதுமட்டும்தான் அந்நியவர்களுக்குத் தெரியும். உதாரணமாக இன்று பாடசாலைகள்
முதல் சாதாரண வீதிகள் வரை, சில இடங்களில் அதற்கும் அப்பாலும் பர்தாவைக்
காண்கிறோம். அப்படியாயின் பர்தா அணிவதுதான் இஸ்லாம் என்று அந்நிய ஒருவன்
கணிக்கலாம். இதேபோல் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்மாவிற்கு மட்டும் நாம்
ஒழுங்காகப் போய் வந்து ஏனையவற்றை கை விட்டு விட்டால் அந்நிய மகனுக்கு
வெள்ளிக்கிழமை பள்ளிக்குப் போவது மட்டும் தான் இஸ்லாம் என்பது போல் தெரிய
வரும்.
ஷரீஆ சட்டத்தின்படி கொலை செய்தவனது கழுத்தை வெட்டி கொலை செய்வது தான் ஷரிஆ
என்ற படத்தைக் மட்டும் காட்டினால் அவன் ஷரிஆ சட்டம் எனும் போது கழுத்தை
வெட்டிக் கொள்வது மட்டும் தான் என்பது அவனுக்குத் தெரிய வரும்.
இத்தண்டனையின் மறைந்துள்ள மறுபக்கத்தை நாம் காட்டாத வரை அத்தவறைத் திருத்த
முடியாது.
அதே நேரம் நாம் ஒப்பீட்டு ரீதியில் நிறைய நற்பணிகளை செய்துள்ளோம். அதேபோல்
சில விடயங்களில் தவறிழைத்த இடங்களும் உண்டு. உதாரணமாக சுமார் முப்பது
வருடங்களுக்கு முன்பு பர்தா அணிந்த ஒரு பெண்ணை காண்பது மிக அரிது. தற்போது
அப்படியல்லாத ஒரு முஸ்லிம் பெண்ணைக் காண்பதுதான் அரிது. அதேபோல் முன்னர்
உழ்ஹிய்யா என்பது அருமை. இப்போது ஒரு சாதாரண குடிமகன் கூட சுமார் ஐயாரிரம்
ரூபாவிலும் குறைந்த ஒரு தொகையைச் செலுத்தி ஒரு பங்காளனாக மாறிவிடுகிறான்.
முன்னர் ஹஜ் கடமை நிறைவேற்றியவர்கள் ஒரு கிராமத்தில் விரல் விட்டு
எண்ணுமளவு தான் இருந்தனர். இன்று குடும்பம் குடும்பமாக ஹஜ் மட்டுமல்லா
வருடத்திற்கு பலமுறை உம்ரா செய்கின்றனர். ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றுவோர்
எண்ணிக்கை கூடியதால் இன்று பள்ளிகளின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. முன்னர்
ஸகாத் என்பது வெறும் சில்லரைகளால் மட்டுமே வழங்கப்படும். இன்று கூட்டு
ஸகாத் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் எமது நல்ல பக்கம்.
அதேபோல் இன்னும் சில மறுபக்கங்களும் உண்டு.
உதாரணமாக சுற்றாடல் பாதிப்பு பற்றி குர்ஆன் நிறையக் குறிப்பிடுகிறது.
அதேநேரம் இன்று சர்வதேச, தேசிய மட்டங்கள் முதல் சாதாரண அமைப்புக்கள் வரை
சுற்றாடல் விழிப்புக் குழுக்கள், சுற்றாடல் பாதுகாப்புக் குழுக்கள் என்று
இயங்கு கின்றன. அரசு சுற்றாடல் அமைச்சு ஒன்றையே நடத்துகிறது. எமது நிலை
என்ன? ஒரு முஸ்லிம் கிராமத்தை பார்த்த பார்வையிலே அறிந்து கொள்ள முடியும்.
அழுக்குகளும் குப்பை மேடுகளும் நிறைந்த சேரிப்புறத் தோற்றத்தில்
காணப்படக்கூடிய கிராமங்களாக இருக்கும். ஒரு புறம் இறைச்சிக் கடைகளும்
அவற்றின் கழிவுகளும், காகம் நாய் போன்றவை அவற்றை இழுத்துத் திரியும்
அருவருப்பான சூழலைக் காணலாம். மறு புறமாக சிங்களக் கிராமங்களுக்குள்
நுழைந்தால் பாரம்பரிய முறையில் அமைந்த மரங்களும் விவசாயப் பூமிகளும்
தண்ணீர் போன்ற இயற்கை அருட்கொடைகளைப் பாதுகாத்து சுத்தமாக வைத்துள்ளதைக்
காண்கிறோம்.
இங்கே இஸ்லாம் காட்டிய வழிமுறைகள் எம்மிடத்தில் உள்ளதா? ஈமானின் ஆகக்
குறைந்த ஒருபடிதான் பாதையில் உள்ள ஒரு முள்ளை அகற்றுதல். நாம் பாதையையே
ஆக்கிரமித்து விடுகின்றோம். வாகனங்களை நிறுத்தி அடுத்தவர் சுதந்திரத்திற்கு
தடையாக உள்ளோம். இஸ்லாத்தைப்பற்றி அறியாதவன் என்ன நினைப்பான் . இதுதான்
இஸ்லாம் என்று. தாம் வசிக்கும் ஊரை அசுத்தமாக வைத்திருப்பது அடுத்தவர்
பிரயானம் செய்யும் போது தடையாக இருப்பது, பாதையை மறைத்து கட்டிடங்களால்
ஆக்கிரமிப்பது இதுதான் இஸ்லாம் என்று அவன் நினைப்பதில் என்ன தவறு
இருக்கிறது.
இதன் மறுபுரத்தைப் பார்ப்போம்...
இன்று கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், கொலை கொள்ளை, இலஞ்சம், ஊழல்,
மோசடி, ஏமாற்றுதல், மது, விபசாரம், சூது என்று எத்தனையோ தீய செயல்கள்
பிறமதத்தவர்களிடம் மலிந்து காணப்படுகின்றன. அதுபற்றி எமக்கு எது வித
கவலையும் இல்லை. அது அந்தச் சமூகம் தானே என்று கண்டும் காணாதவராக உள்ளோம்.
இதனை ஒழிக்க அவர்களுடன் இணைந்து நாம் ஏதாவது வேலைத்திட்டங்களை முன்
எடுத்துள்ளோமா? என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூறவேண்டும். அப்படி
அவர்களது விடயங்களிலும் நுழைந்து எமது பெருந் தன்மையைக் காட்டி அவர்களுக்கு
அது தொடர்பாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இஸ்லாத்தில் இப்படியும்
ஒன்று இருக்கிறதா எனத் தேடிப்பார்ர்ப்பார்கள். அதனையும் நாம் தவற
விட்டுள்ளோம்.
அண்மையில் இடம் பெற்ற ஒரு விடயத்தைப் பார்ப்போம். ஒலி மாசடைவதால் ஏற்படும
தீங்குகள் பற்றியும் அதனை ஒழிப்பது பற்றியும் ஒரு செலமர்வு இடம் பெற்றது.
இதன் நோக்கம் அதான் (பாங்கை) பற்றிய சர்ச்சையாக இருக்கலாம். அதில் விஞ்ஞான
ரீதில் தொழில் சார் நிபுணர்கள், பல்கழைக்கழக பேராசிரியர்கள் போன்றவர்கள்
கலந்து கொண்டார்கள். அங்கு சுற்றாடல் மாசடைவதில் ஒலி மாசடைவது ஒரு பிரிவு
எனக் காட்டப்பட்டது. ஒலி மாசடைதலுக்கான நியதிகள் வறையறை செய்யப்பட்டன.
உதாரணமாக அதிர்வெண், அலைவடிவம் ஒலி அலையின் வீச்சம் போன்ற பல பௌதீக வியல்
அம்சங்கள் வரையறுக்கப்பட்டன. நாம் பாங்கு ஒலியையும் அதற்கு ஏற்றவகையில்
துறை சார் நிபுணர்களின் உதவியுடன் விஞ்ஞான ரீதியில் பகுத்தும் தொகுத்தும்
கொடுத்தோம். சர்வதேச விதிகளுக்கு அமைய அவர்கள் அமைந்த அந்த நியதிகளுக்கு
அதான் பொருந்த வில்லை. இதனால் ஒலி மாசடைதலுக்கு அதான் ஒருகாரணமல்ல என்று
நிறுவப்பட்டது. இதை தவிர்ந்து அது எமது உரிமை. அல்லது எமது
மார்க்கத்திலுள்ள முக்கிய விடயம் என நாம் வாதாடினால் இன்றைய சூழ்நிலையில்
அதை ஏற்க முன்வர மாட்டார்கள். எனவே இது போல் நாம் காலத்திற்கு ஏற்ப எமது
அணுகு முறைகள் அமையாவிட்டால் அவை காலத்தால் புறந்தள்ளப் படும்.
முஸ்லிம்கள் ஐந்து நேரமும் கட்டாயம் தொழ வேண்டும். அது ஜமாஅத்தாக
நிறைவேற்றப்பட வேண்டும். அதனால் இன்ன விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மனித குலத்திற்கு இந்தவகையில் நன்மைகள் ஏற்படுகின்ற. என்ற வகையில் நாம்
அதகைக் காட்டி இருப்பின் பள்ளிகளில் அதிகரிப்பு யதார்த்தம்
புரிந்திருக்கும். நாம் அது போன்ற விடயங்களில் சரியான படத்தைக் காட்ட
வில்லை.
'றமழான் வந்தால் இரவு முழுதும் பிற சமூகத்திற்கு தூங்கமுடியாது. பெருநாள்
வந்தால் (ஹஜ்) கண்ட இடமெல்லாம் மாடுவெட்டி அசிங்கப் படுத்தப்படும். வருடம்
ஒரு முறை மக்கா சென்று ஏதாவது கடத்திற் கொண்டு வர முடியும், சேரிப்
பகுதிகளில் வாழுமட முஸ்லிம்களால் சட்டவிரோத நடவடிக்கைளில் தாராளமாக ஈடுபட
முடியும்'
என்ற படத்தை நாம் பிற சமூகத்திற்குக் காட்டி இருப்பின அவர்கள் அதைத்தான்
இஸ்லாம் என எதிர் பார்ப்பர். இன்று நடப்பது அது தான். நாம் செய்யும் நல்ல
விடயங்களில் கூட அதி லுள்ள நல்ல பக்கத்தை காட்டவில்லை. இது இப்படி இருக்க
ஒரு சிலர் மேற்கொள்ளும் தீய செயலில் நல்ல பக்கத்திற்கே இடமில்லையே.
இப்படியாக இஸ்லாம் என்ற அழகிய கோட்டையில் உள்ள எத்தனையோ கதவுகளை நாம்
மூடிவிட்டு தவறான முகத்தைக் காட்டி வருவதும் இன்றைய அசாதாரண சுழ்நிலைக்கு
ஒரு காரணமாக அமைகிறது.
நபிகளார் காலத்தில் பிரச்சின ஒன்று ஏற்பட்டால் நேரடியாக அதனைத் தீர்த்துக்
கொள்வதற்கு நபியவர்கள் உயிருடன் இருந்தார்கள் நபியவர்களின் மறைவின் பின்
எத்தனையோ கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. அது அன்று மட்டுமல்ல இன்றும்
உள்ளன. இதற்குப் பிறகும் அது ஏற்படும். இதற்கு இஸ்லாம் காட்டிய அழகிய வழி
முறைகள் பல உண்டு. குறிப்பிட்ட கருத்து முரண்பாடுகளைக் கொண்ட தலைவர்கள்
ஒன்றிணைந்து குர்ஆன் அதீஸ் அடிப்படையில் அதனை விவாதித்து ஒருகருத்து
மட்டுமே ஆதாரத்துடன் இருக்குமாயின் அதனை ஏற்பது. இருகருத்துக்கள்
இருக்குமாயின் இரண்டையும் ஏற்பது. விரும்பியவர் செய்யலாம் மற்றவர் அதனை
விட்டு விடலாம். இப்படி பல கருத்து இருக்ககுமாயின் அதனைப் பின்பற்றும்
கூட்டத்தார் அதனைப் பின்பற்றலாம். அனுமதிக்கப்பட்ட அவற்றை மற்றவர் தடுக்கத்
தேவையில்லை. தாம் அதனை மேற்கொள்ளாது இருக்க முடியும்.
இதனைத்தான் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அழகாக எடுத்துக்காட்டியுள்ளது.
ஆதார பூர்வமான விடயங்களை ஒரு கூட்டத்தார் மேற்கொள்ளும் போது அதே விடயமாக
கருத்து முரண்பாடு கொண்டோர் அதனை செய்யாது அமைதியாக இருக்க வேண்டும்
என்பதாகும்.
ஆனால் இங்கே என்ன நடக்கிறது. அடிப்படை விடயங்களில் எமக்கிடையே எதுவித
முரண்பாடுகளும் கிடையாது. ஆனால் சின்ன விடயங்கள் சிலவற்றில் கருத்து
முரண்பாடு உண்டு. உதாரணமாக தக்பீர் கட்டுவது. இது ஒரு சின்ன விடயம். ஆனால்
அது பூதாகரமாக வெடித்து இரண்டு குழுக்களுக்கிடையே மோதலை ஏற்படுத்துகிறது.
பேதாமைக்கு பொலீஸ் நீதிமன்றம் எனச் சென்று விடுகிறது.
இதேபோல் இன்னொரு இடத்திலும் ஒரு சின்ன விடயமத்திற்கு அடிதடி. இப்படி போலீஸ்
திணைக்கள வருடாந்த அறிக்கையில் பட்டியல் இடும் போது பெயர்
குறிப்பிடமுடியாத சில புதிய முறைப்பாடுகள் பதிவாகத் தொடங்கியுள்ளன. அதனை
மார்க்கப் பிரச்சினை என எடுத்துக் கொண்டால் இப்போது முஸ்லீம்களுக்கு
மத்தியில் மார்க்கச் சண்டை அதிகரித்து விட்டது என்ற புள்ளவிபரம் வெளியாக
ஆரம்பித்து விட்டது. இவர்கள் ஒரு சின்னப்பிரச்சினையைக் கையாளத் தெரியாத
காட்டு மிராண்டிகளா? என மற்ற சமூகம் நினைக்கிறார்கள். இப்போது சாதாரண
பொலீஸ் திணைக்களம் என்ன நினைக்கிறது. இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த
சமுதாயத்தில் இப்போது ஏதோ ஒரு புதுப் பிரச்சினை. இதற்குக் காரணம் முன்னர்
இல்லாத வகையில் இன்று பர்தா அணியும் பெண்கள் அதிகரித்துள்ளரமயும்,
தொழுகின்ற ஒரு கூட்டம் அதிகரித் துள்ளமையும் பள்ளிகள் அதிகரதித்துக் கொண்டு
போவதும் (பள்ளி கட்டும் கூட்டம் அதிகரித்துக் கொண்டு போவதும்) பிச்சினை
கூடுவதற்கும் தொடர்பு இருக்கிறது. எனவே இவர்கள் தீவிரவாதிகள். மற்றவர்கள்
சம்பிரதாய முஸ்லிம் என்று கூறுபோட ஆரம்பித்து விட்டனர்.
எனவே சுருங்கக் கூறின் நாம் எதைக்காட்ட வேண்டுமோ அதனை மறந்து பிழையான ஒரு
படத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பதே அசாதாரண சூழ் நிலைக்குக் காரணமாகலாம்
என்றார்.
இப்போது பிற இனத்தவர்களுடன் மிக அந்யோன்யமாகவும் பெருந்தன்மையுடனும் நடந்து
கொள்ள வேண்டும் என்று அதிகமானவர்கள் கூறுகின்றார்கள். இது சரிதான். ஆனால்
இதில் ஒரு அபாயமும் உண்டு. அந்நியவர்களுடன் பெருந்தன்மையுடன் நடந்து
கொள்வதுடன் எமது உடன் பிறப்புக்களுடனும் அதே விதமாக நடந்து கொள்ளுங்கள்
என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடன் பிறப்புக்களையும், ஊரில் ஒன்றாய்
வாழும் எமது சகோதரர்களையும் ஒதுக்கி விட்டு அந்நிய மதத்தவர்களை மட்டும்
அரவனைக்க முற்படுவது எங்கு போய் முடியும் என்று கூற முடியாது என்றார்.
பொறுமையைக் கொண்டு வெற்றியடைவோம்!
அல்லாஹ் கூறுகிறான்:
இறைவிசுவாசிகளே பொறுமையாக இருங்கள். இன்னலைச் சகித்துக்கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் : 3 : 200.
உங்களை நாம் பசி, பயம், சொத்து, உயிர், விளைச் சல் ஆகியவற்றின் மூலம் சோதிப்போம். பொறுமை யாளர்களுக்கு சுபசெய்தி கூறுவீராக.
அல்குர்ஆன் (39:10).
பொறுமையாளர்களின் கூலியை கணக்கின்றி கொடுப்பேன்.
அல்குர்ஆன் 2:155.
இறைவிசுவாசிகளே! நீங்கள் பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
அல்குர்ஆன் 2:153.
அருட்கொடைகளில் சிறந்த ஒன்று பொறுமை. பொறுமை என்ற ஒரு பண்பு இல்லை எனில்
மனித னால் எந்த ஒரு நல்லறத்தையும் செய்ய முடியாது. உதாரணமாக, தொழுகையை
எடுத்துக்கொள்ளலாம். இறைவனின் கட்டளையான தொழுகையை நிறைவேற் றுவதற்கும்
பொறுமை அவசியம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொருட்கள் கேட்கப்பட்டது. திரும்பத்
திரும்பக் கொடுக்கப்பட்டது. எதுவரை எனில், முழுவதும் காலி யாகும் வரை.
நம்முடைய எண்ணம் எதுவாக இருக் குமோ அதுபோலவே அல்லாஹ் அவனை வைத்திருக்
கின்றான். (உதவுபவனாக, உதவி வேண்டுபவனாக, கொடுப் பவனாக, பொறுமையாளனாக,
கோபப்படுபவனாக). (நூல் : முஸ்லிம் 1053)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சாதாரண ஒரு மனிதனுக்கும் இறை நம்பிக்
கையாளனுக்கும் கண்டிப்பாக வேறுபாடு இருக்கும். ஏனெனில் அவனுக்கு மகிழ்
ச்சியான நிலை ஏற்பட்டால் அல்லாஹ்விற்கு நன்றி கூறுவான். அது அவனுக்கு நல்ல
தாகிவிடுகிறது. அவனுக்கு தீங்கு ஏற்பட்டால் பொறுமையாக இருக்கிறான். அதுவும்
அவனுக்கு நல்லதாகி விடுகிறது. (நூல் : முஸ்லிம் 2999)
அல்லாஹ்வின் அருளும் அவனது சாந் தியும் அந்த நபிமார்கள் மீது உண்டாகட்டு
மாக. ஒரு நபியை அந்த சமூகத்தினர் ரத்தம் சிந்த சிந்த அடித்தார்கள். அவர்
தன் முகத்தில் ரத்தத்தை துடைத்தவாறு, இறைவா எனது இந் தக் கூட்டத்தை
மன்னித்துவிடு என்று பிரார்த் தனை செய்தார்.
எது பாதுகாப்பான ஆடை
இந்த புர்கா, நிகாப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டினை நெத் எப்.எம் இன் அன்லிமிடட் நிகழ்ச்சியின் ஊடாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மக்களுக்கு தெளிவு படுத்தி விட்டது. இந்த முயற்சி புர்கா பற்றி தெளிவு படுத்துவதற்கு அல்ல மாறாக இந்நாட்டில் மிகப்பிரசித்தமான மற்றும் அநீதிக்கும் அக்கிரமத்துக்கும் எதிராக குரல் கொடுப்பதாக பகிரங்கமாக தம்மை தம்பட்டம் அடித்துக் கொள்கின்ற பெலும்கல நிகழ்ச்சி ஊடக பிரசித்திபெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த அந்த இரு ஊடகவியலாளினாலும் புர்கா தொடர்பிலான மேற்படி நிகழ்ச்சியை நடத்துவதற்கு மேற்சொன்ன அவர்களின் வாதத்தினைப் பற்றி தெளிவு பெறுவதாகும்.
எவராவது ஒருவர் ஏதாவது ஒரு ஆடையை மோசமான முறையில் பயன்படுத்தினால் அதற்கான குற்றத்தினை சுமத்த வேண்டியது அந்த ஆடை மீதிலா? அல்லது அந்த ஆடையை மோசமான வழியில் பயன்படுத்திய குறித்த நபர் மீதிலா? உங்களது விமர்ன அறிவிற்கு அழைப்பு விடுத்தவனாக இலங்கை வரலாற்றில் கருப்பு அடையாளத்தினை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு பற்றியும் அனைத்து வித ஆடைகளும் எமது நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வாறு அச்சுருத்தலாக அமைகின்றது என்பது பற்றியும் குறித்துக் காண்பிக்க முனைகின்றேன்.
S.W.R.D.பண்டாரநாயக்க அவர்களை கொலை செய்தது காவி உடைக்குள் ஆயுதத்தை ஒழித்து வைத்திருந்த புத்த பிக்கு ஒருவரினால் அல்லவா?
சுமித்த ஹாமுதுரு அவர்கள் பல்வேறு குற்றச் செயல்களின் பங்குதாரியாகவே பாதுகாப்பு கெடுபிடிக்குள் அகப்பட்டார், அவர் அதுவரையும் தான் செய்த குற்றச் செயல்களை மறைத்து வந்தது தன்னுடைய காவி உடையினால் அல்லவா?
பெலும்கல நிகழ்ச்சியின் ஊடகாவே சுட்டிக்காட்டியது போன்று ருவன்வெல்ல சோபித ஹிமி தனது வியாபாரத்தினை வெற்றிகரமாக செய்துகொண்டுபோனது காவி உடையின் பின்னால் இருந்து அல்லவா?
இவை சில உதாரணங்கள் மாத்திரமே, என்றாலும் காவி உடை பாதுகாப்புக்கு அச்சுருத்தல் என்பதாக எமக்கு வாதிட முடியுமா? பிக்கு ஒருவர் காவி உடையை பிழையாக பயன்படுத்தினார் என்பதற்காக அனைத்து பிக்குமார்களையும் இழிவாக கருத முடியுமா? காவி உடையை தடைசெய்வதற்காக சட்டங்களை இயற்றத்தான் முடியுமா? அது தொடர்பில் கருத்துக்கணிப்பொன்றை மேற்கொள்ள முடியுமா?
இன்னும் முன்சென்று நோக்கினால் கடந்த வாரம் கொள்ளையர்களினால் பொலிஸ் சீருடை அணிந்து கொண்டு கோடிக்கணக்கான பணம் கொள்ளையிடப்பட்டது. இவ்வாரான சம்பவங்கள் இலங்கையில் சாதாரணமான விடயம், அவ்வாராயின் பெலும்கல நிகழ்ச்சியின் பிரகாரம் பொலிஸ் சீருடை இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுருத்தலா?
இராணுவத்தினரின் சீருடையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள், கொள்ளைச் சம்பவங்கள் ஏராளம். எனவே இராணு சீருடை பாதுகாப்புக்கு அச்சுருத்தல் என்பதனால் அதனை தடைசெய்வோமா? நெத் எப்.எம்.
தொழிலதிபர்கள் என்பதாக கூறிக்ககொண்டு கோட் சூட் போட்டுக்கொண்ட பலர் அந்த உடையின் பின்னாலிருந்து கொண்டு மேற்கொள்கின்ற குற்றச் செயல்கள், லஞ்சம், ஊழல் என்பவற்றை தடைசெய்வதற்கு நெத் எப்.எம் இன் படி கோட் சூட்களை தடைசெய்ய வேண்டுமா?
உள்ளாடை, கஞ்சா அபின் போன்ற போதைப்பபொருள்கள் மாத்திரமல்லாது நிறுவணங்களில் இருந்து பொருட்கள், உடைகள் போன்றவற்றை திருடிக் கெண்டு செல்வதற்கு பயன்படுத்தும் விசேடமான வழிமுறை. மிகவும் சொற்பமானவர்கள் உள்ளாடைகளை மோசமான வழிகளுக்கு பயன்படுத்துவதனால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுருத்தல் என்பதனால், நாளைய தினத்தில் நெத் எப்.எம் பெலும்கல நிகழச்சி ஒன்றை நடத்தத் தயாரா? அந்நிகழ்ச்சியில் அனைத்து மக்களுக்கும் உள்ளாடை பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டுகோள்விடுத்தும், அத்துடன் அதுதொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டால் சிறப்பாயிருக்கும்.
மேற்சொன்ன கருத்துக்கள் ஊடான குற்றவாளிளை நீதியின் முன் நிறுத்துவதை விடுத்து அக்குற்றச் செயலை செய்ய பயன்படுத்திய ஆடையை நீதியின் முன் கொண்டுவருவது என்பது எவ்வளவு தூரம் மடத்தனமானதும் எந்தவித அடிப்படைகளுமற்றதுமன வாதம் என்பது தெளிவாகியிருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
மேலும் நெத் எப்.எம் பெலும்கல குழுவினருக்கு ஒரு ஆலோசனையை முன்வைப்பதற்கான சந்தர்ப்பமாகவும் இதனை அமைத்துக் கொள்கின்றேன். அதாவது இந் நாட்டின் பாதுகாப்புக்கும், இறைமைக்கும் எந்தவிதத்திலும் அச்சுருத்தலாக அமையாத ஆடை ஒன்று காணப்படுவதுடன், அந்த ஆடையினை நெத் எப்.எம். பெலும்கல ஊடாக மக்களுக்கு அறியப்படுத்துவதுடன் நின்றுவிடாது அதனை சட்டமுறையாக்குவதில் முன்னின்று நெத் எப்.எம் தன் புகழை பல்திசைகளிலும் பரவச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
ஆம்! பிறக்கும் போது அணிந்து வந்த ஆடையை எமது நாட்டுமக்களுக்கு அறிமுகப்படுத்துவோம்!
Saturday, March 23, 2013
பிரச் சி னை யை புரிந்து கொள் வோம்
முஸ் லிம் க ளுக் கெ தி ரான கோஷங்கள் கருத் துக்கள் ஓர ளவு வேக மாக எழுப் பப் படும் கால சூழலில் நாம் வாழ் கிறோம். ஆங் காங்கே சில கல் ல டிகள், நெருப்பு வைத்தல், பய மு றுத்தல் நட வ டிக் கைகள் இடம்பெற் றுள் ளன. இந் நிலையில் இந்த நிக ழ்ச் சி களை நாம் எவ் வாறு புரிந்து கொள் வது? எதிர் கொள் வது? என்ற கேள் விகள் பல மாக எழுந் துள் ளன. அது பற் றிய கருத் துப் பரி மா றல் களும் நடந்து வரு கின் ற ன.
முஸ் லிம் களின் பண் பா டின்மை, முஸ் லி மல் லா த வர் க ளோடு பழ கத் தெ ரி யாமைதான் இதற் கான அடிப் படைக் கார ணம்போல் பல இடங் களில் பேசப் ப டு கி றது. முஸ் லிம் களைப் பண் பாட்டு ரீதி யாக சரி யாக வளர்த் து விட்டால் போது மா னது எனவும் கருத்துச் சொல் லப் ப டு கி றது. இதில் உண் மை யி ருக் கி றது என் பதில் சந் தே க மில்லை. ஆனால் சிங் களத் தீவி ர ப் போக்காளர்களுக்கு நாம் காது கொடுத்தால் அவர்கள் கூறும் கருத் துக் களைக் கீழ் வ ரு மாறு தர லாம்.
*ஹலால் சான் றிதழ் ஊடாக சம் பா திக்கும் பணம் ஊடாக முஸ் லிம்கள் தம து மார்க் கத்தை வளர்க் கி றார்கள். வெளிநாட்டுத் தீவி ர வாத இயக் கங் க ளுக்கும் பணம் அனுப் பு கி றார் கள்.
*முஸ் லிம் களின் சனத் தொகை பெரு கி வ ரு கி றது. குறிப் பிட் ட தொரு காலப் பிரி வில் இந்த நாடே முஸ் லிம் களின் ஆதிக் கத் திற் குட் ப டும்.
*வெளிநாட் டுப் பணம் மூலமும் அவர்கள் இந்த நாட்டை இஸ் லா மி ய ம யப் ப டுத்த முயல்கி றார் கள். என வேதான் எங்கு பார்த் தாலும் பள் ளி களை அவர்கள் அமைத்துக் கொண்டு செல் கி றார் கள்.
*முஸ் லிம் கள் இயல் பி லேயே தீவி ர வா திகள். அவர் க ளது வேத நூலே அவர் களை அவ் வாறு பயிற் று விக் கி ற து.
இவை எல்லாம் எமக்கு ஒரு கருத் தைத்தான் கூறு கின்றன. நீங்கள் இந் நாட்டுப் பிர ஜை க ளல்ல. அப் படிப் பிர ஜைகளாக இருக்க வேண்டும் எனில் உங்க ளது தனித் துவம் என்று எத னையும் பேசா தீர்கள். பௌத்த கலா சா ரத் தையே ஏற்றுப் பின் பற் றுங் கள் என்பதுதான்.
ஒரு பௌத்த மத குரு அண் மையில் ''''பௌத்த உப தே சங் களைக் கேளுங்கள். பிரித் புனித நீரை அருந் துங்கள்'''' எனக் கேட்டுக் கொண் ட மையும் இப் போது பொது பல சேனா வினால் விநி யோ கிக் கப் படும் துண்டுப் பிர சு ரங் களும் இந்த உண் மை யையே சொல்கின் ற ன.
சுதந் தி ரத் திற்கு முன் பி ருந்தே குறிப் பாக ஆங் கி லே யர் ஆட் சி யி லி ருந்தே முஸ் லிம்,-சிங் க ள-,தமிழ் இன மோதல் ஆரம் பித் து விட் டது என் பது வர லாறு சொல் லும் மிகத் தெளிவான உண் மை. இந்த நாட்டின் முழு மேலா திக் கமும் தமக்கு இருக்க வேண்டும் என் ப துவே சிங் களத் தீவி ரப் போக்காளர்களின் எண்ணம். இந்தக் கருத் தாக் கத்தின் விளைவே 30 வருட கால சிங் க ள-,தமிழ் யுத்தம். அந்த யுத்தத் தின் போது முஸ் லிம்கள் அர சோடு நின் ற போதும், முஸ்லிம் நாடுகள் சில பாரிய உத வி கள் செய் த போதும் பின் னரும் சில உத வி களை முஸ்லிம் நாடுகள் செய் த போ தும், இவை எதுவும் தீவி ர வா தி களைத் திருப் திப் ப டுத் த வில் லை என் பதே உண் மை.
இந் நிலையில் மூன்று விட யங் களை நாம் கவ னத்திற் கொள்ள வேண்டும்.
1. சிங் கள பௌத்த தீவி ர வாதம் நீண்ட கால வர லா ற்றுப் பின் ன ணியை கொண் டது. எங்கா வது ஒரு கலகம் வெடித்தால் ஏதேனும் அற்பக் காரணம் அதற்குக் காட் டப் பட் டாலும் அடிப் ப டைக் கா ரணம் முஸ்லிம் சமூகம் பற் றிய நச் சூட் டப் பட்ட சூழ லே யாகும். ஒரு நெருப்புப் பொறி இதனைப் பற்ற வைத் து விட் டது. அவ் வ ள வு தான்.
2. யுத் தத்தின் பின்னர் மிகவும் திட் ட மிட்டு கவ ன மாக பௌத்த தீவி ர வா தம் இயங்கி வரு கி றது. அத னை மிகவும் சாதா ர ண மாகப் பார்ப் பது தவ றா ன து.
3. இந்தத் தீவி ர வா தத்தின் தலை மை களை விடவும் சிங்களப் புத்தி ஜீ வி களும் சிங் களப் பொது மக் களும் எமக்கு முக் கியம். அவர்கள் இக் கருத் துக் களால் பாதிக் கப் ப டாது காப் பது எவ் வாறு என் ப து எமது முதன் மைப் பட்ட வேலைத் திட் ட மா க இருக்க வேண் டும்.
இப் போது நாம் எம்மை நோக் கினால் பல் வேறு உண்மை களை அவ தா னிக்க முடியும். அவற்றின் பின் ன ணியில் சிங் களத் தீவி ர வா தத் திற்கு நாமே தீனி போ டு கி றோமா என சிந் திக்க முடி யும்.
1. முஸ்லிம் அல் லா தவர் (குப்ர்) பற்றி எம் மிடம் பாரம் ப ரி ய மா ன தொரு சிந் தனைக் கட் ட மைப் புள் ளது. அது பெரும் பாலும் ''காபிர் ஹர்பி'' -(போராடும் காபிர்-) பற் றி ய திரு மறை வச னங் களால் கட் ட மைக் கப் பட் டது. ''''முஸ்லிம் அல் லா த வரை விட்டு இயன் ற ளவு ஒதுங்கி வாழல்'''' என்ற சிந் த னை யை அது எம்மில் ஏற் ப டுத் தி விட் டது. அந் த வ கையில் வெளித் தோ ற்றம் முதல் எல் லா வற் றிலும் வேறு பட் ட வர் க ளாக இருக் கவே நாம் முய ல்கி றோம்.
2. ஒரு மூடுண்ட சமூக அமைப்பை இப் பின் ன ணி யில் நாம் கொண் டுள்ளோம். பள்ளி , குர்ஆன் மத் ர ஸா, அஹ திய் யா, மத் ரஸா, பைத்துஸ் ஸகாத், முஸ்லிம் பாட சாலை, போதாமைக்கு தனி அர சியல் கட்சி என்ற நிறு வ னங் களின் உள்ளே எம்மை மூடி மறைத்துக் கொண்டுள்ளோம். இப் பின் ன ணியில் ஒரு நிறு வனம், கூட்டம் என எங் கு போ னாலும் எம்மைத் தனி மைப் ப டுத் திக் கொள் வ தில் நாம் மிகக் கவ ன மாக உள் ளோம்.
3. சர் வ தேச முஸ்லிம் விவ கா ரங் களில் நாம் மிகவும் ஆழ்ந்த கவனம் செலுத் து கிறோம். அவையே எமது உண் மை யான நாடு என்ற மனப் பிர மை யையும் ஏற் ப டுத் தி வி டு கி றோம்.
4. இஸ் லா மிய அரசு , கிலா பத், இஸ் லா மி ய ம யப் ப டுத்தல் என்ற பிர யோ கங் களை நாம் உரத்துச் சொல்லி வந் துள்ளோம். அதுவே எமது இலக்கு போன் ற தொரு மனப் பி ர மையை நாம் ஏற் ப டுத் தி யுள்ளோம்.
முதலில் நாம் கூறி யதுவே அடிப் ப டையில் எமது சிந் தனை அல் லது மன நிலைக்கட் ட மைப்பு. அதன் விளைவே ஏனை ய வையும் இன்னும் பல் வேறு எம் நடத் தை க ளும்.
பிரச் சி னை களை இவ் வாறு நாம் கவ ன மாகப் புரிந்து கொண்டால் தீர்வு பற்றி யோசித்தல் இல கு வா னது.
இங்கு இரு விட யங்கள் கவ னத்திற் கொள் ளப் பட வேண் டும்.
1. உட னடித் தீர் வுகள் காணப் பட வேண்டும். அதற்குப் பல் வேறு மட் டங் க ளி லான நட வ டிக் கைகள் எடுக் கப் பட வேண்டும். அத் தீர் வு களை பலரும் பல வி த மாகப் பேசி வரு கி றார்கள். இயங் கியும் வரு கி றார் கள்.
2. அடிப் படை நீண்ட காலத் தீர்வு பற் றியே நாம் ஆழ்ந்து ஆராய வேண்டும். அதுவே பிரச் சி னையை அடி யோடு ஓர ள வா வது தீர்ப் ப தாக அமை யும்.
இந்த இரண் டா வது பகு தியில் நாம் கூறவரு வ து என் ன வெ னில் ''குப்ர்'' முஸ்லிம் அல் லா தவர் பற் றிய எமது பாரம் ப ரிய சிந் தனைக் கட் ட மைப்பை மீள் ப ரி சீ லனை செய்து அதன் விளை வு க ளையும் மீள் ப ரி சீ லனை செய்ய வேண்டும் என்ப தை த் தான்.
நாம் இந்த நாட்டு நிலத்தில் மிகவும் ஐதாக வாழும் கடு மை யாகச் சிதறிப் போன ஒரு சமூகம். கிழக்கில் ஓர ளவு செறி வாக வாழ் ந் தாலும் அவர் க ளது பல் வே று தொடர் பு களை நோக் கும் போது அச் செறிவை முழுமை யா ன தொரு சாத க மான காரணி என்று கொள்வ தற் கில்லை. எனினும் கிழக்கு முஸ் லிம்கள் வித் தி யா ச மாக சிந் திக்க இட முள் ள து என் பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
சித றியும் ஐதா கவும் வாழும் எமது இச் சூழல் எம்மை எமது பாரம் ப ரிய வாழ் வ மைப்பை மீள் ப ரி சீ லனை செய்யத் தூண் டு கி ற து.
முஸ்லிம் சிறு பான்மை பற் றிய பின் ன ணி யி லி ருந்து இஸ் லா மிய மூலா தா ரங் களை நோக் கும் போதும் இந்த உண்மை தெளிவா கி ற து.
By அபூ நதா
Friday, March 22, 2013
ஹராத்தை முழுமையாக பகிஸ்கரிப்போம் - விழிப்புடன் இருந்து ஹலாலை மாத்திரம் புசிப்போம்
ஹலால் - ஹராம் என்பது முஸ்லிம் உலகிற்கு மாத்திரம் சொந்தமானதல். முழு மனித குலத்திற்கும் உரித்தானது. நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை! எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினால் தொகுக்கப்பட்ட துண்டுப் பிரசுரமொன்று இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடிப் பிரதேசத்தில் புனித ஜும்மாத் தொழுகையின் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.
சமயங்களால் தடை செய்யப்பட்டும் விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டதுமான உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதான பன்றியிலிருந்து தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் நாம் பாவிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வோம்.
'ஹராத்தினைப் புசிக்கும் எந்தவொரு உடம்பும் சுவனம் செல்லாது'' என்ற நபி மொழியும் பல அல் குர்ஆன் வசனங்களும் எம்மை கடுமையாக எச்சரிக்கின்றன.
மார்க்க விரோதிகளினால் மிகவும் நுணுக்கமாக திட்டமிடப்பட்ட அடிப்படையில் நாம் அறியாத முறையில் புதிய வகை உணவுப்பொருட்களில் சுவையூட்டிகளாகவும் நிறமூட்டிகளாகவும் சேர்க்கப்படுவதை அறிகின்றோம்.
ஆகவே முஸ்லிம்களே! விழிப்புடன் இருந்து ஹலாலான உணவுகளை மாத்திரம் புசிப்போமாக!
ஷரீஆவை விமர்சிக்க எவருக்கும் அருகதையில்லை - சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத்
சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் அனுராதபுரத்தை
பிறப் பி ட மாகக் கொண் டவர். ஆரம்பக் கல் வி யை அனுராதபுர தனது கிராம
பாடசாலையிலும் உயர்தர கல் வி யை மாகோ மத்திய கல்லூரியிலும்
பயின் று ள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர் மனித உரிமைகள்
(2009) அதிகார பரவல் மற்றும் மாகாண சபைகள் (2009) அரச காணிகள் (2010)
முஸ்லிம் நீத்திய (2013) போன்ற நூல்களை வெளியிட் டுள் ளார். முன்னணி
சிங்களப் பத்திரிகைகளில் இவர் தொடர்ச் சி யாக அரசியல் கட் டு ரை களை எழுதி
வரு கின் றார்.
சம கா லத்தில் முஸ்லிம் சமூ க மும் இஸ் லா மிய சட் டமும் பாரிய சவால் க ளுக்கும் பல விமர் ச னங் க ளுக்கும் உட் பட்டு வரு கின்ற நிலையில் இஸ் லா மிய சட்டம் தொடர்பில் இவர் வெளியிட் டுள்ள நூலா னது பல ரதும் கவ னத்தை ஈர் த்துள் ள து. சட் டத் த ரணி கரு ணா ரத்ன ஹேரத் குறித்த நூலை வெளி யிடு வ தற் கான காரணம் தொடர் பிலும் சம கால முஸ் லிம் க ளி ன் பிரச் சி னைகள் குறித்த அவரது பார்வையை அறியும் நோக் கிலும் விடி வெள்ளி மேற் கொண் ட நேர் கா ணலை தரு கி றோம். நேர்காணல் எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத்விடிவெள்ளி:- நீங்கள் சிங் கள இனத்தைச் சேர்ந் த வ ராக இருந் தாலும் கூட ‘‘முஸ்லிம் நீத் திய (முஸ்லிம் சட்டம்) என்ற நூலை எழுத உங் களை தூண் டிய காரணம் என்ன? கருணாரத்னஹேரத்:- சட் டத் த ரணி என்ற வகையில் மக் க ளுக்கு சட் டத்தைச் சொல்ல வேண்டும் என்று ஆவல் கொண் டி ருந்தேன். ரஜ ரட்ட எப்.எம். ஆரம் பிக் கப் பட்ட காலம் முதல் சுமார் 25 வரு டங்கள் நான் மக் களின் அன் றாட வாழ் வுடன் தொடர் பு டைய சட் டங்கள் பற்றி ஒரு நிகழ்ச் சியை வானொ லியில் செய்து வந்தேன். மேலும் இலங் கையின் பிர தான சிங் கள பத் தி ரி கை களில் சம கால அர சியல் பற் றிய கட் டு ரை களையும் எழுதி வந்தேன். சட் டத் துறை சார்ந்த நூல் கள் சட் டத் த ர ணி க ளாலும் நீதி ப தி க ளாலும் மாத் திரம் விளங்கிக் கொள்ளும் வகை யான மொழி நடை யி லேயே அமைக் கப் பட் டி ருந் தன. எனவே பொது மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் இலகு நடையில் இத் து றையில் அரி தாக எழு தப் பட்ட தலைப் புக் களில் நூல் எழுத வேண்டும் என்று ஆவல் கொண்டேன். எனது முத லா வது நூல் மனித உரி மைகள் பற் றி ய தா கவும் (2009) அதி காரப் பர வ லாக் கமும் மாகாண சபை களும் (2009) அரச காணிகள் தொடர் பான (2011) மூன் றா வது நூலையும் எழு தினேன். எனது அடுத்த படைப் பா க தனியார் சட் டங்கள் பற் றிய ஒரு நூலை எழுத யோசித்தேன். முதலில் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி தேட ஆரம் பித்தேன். அப் போ து தான் விசா லத்தை அறிந்து கொண்டேன். தொடர்ந்தும் நான் அல் குர்ஆன், சுன்னா, இஜ்மா, கியாஸ் போன்ற இஸ் லா மிய சட்ட மூலங் களை ஆழ மாக படிக்க வேண்டி ஏற் பட் டது. ஆரம் பத்தில் 2 - 3 மாதங் களில் இந் த ஆய்வை முடித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனது இரண்டு வருட தேடலின் பின் னரே சுமார் ஆயிரம் பக் கங் களை கொண்ட இந்த நூலை ஆக்க முடிந் தது. விடிவெள்ளி:- இலங்கை முஸ் லிம்கள் ஏனைய சமூகத் த வர் க ளிடம் தமது மார்க்கம் பற்றி விளக்கியது போதாது எனக் கருதுகிறீரா? உங்கள் நூல் இந்த இடைவெளியை நிரப்பும் என எதிர்பார்க்கலாமா? கருணாரத்னஹேரத்:- நான் எனது நூலின் முன் னு ரையில் கூட முஸ் லிம் க ள் மீது ஒரு குற் றச் சாட்டை முன் வைத் துள்ளேன். பரி சுத்த குர்ஆன் ஊடாக கூறும் விட யங்கள் மிகவும் விசே ட மா னவை. அதில் எந்த இடத் திலும் பிழைகள் கிடை யாது. ஆனால் ஏனையோர் முஸ் லிம்கள் பற்றி பிழை யான புரி தல் களை கொண் டுள் ளனர். முஸ் லிம்கள் சுய ந ல வா திகள், கெட் ட வர்கள் என்றே பார்க் கின் றனர். இந் நிலை ஏற் பட முஸ் லிம் களே காரணம். இம் மதத்தில் உள்ள விடயங்களை வெளிப்படுத்தி ஏனையோருக்கு சொல்லத் தவறி விட்டனர். முஸ்லிம்கள் தமது மதத்தை ஒழித்துக் கொண்டே பின்பற்றுகின்றனர். நாம் இந்துக் கோவிலுக்கு செல்கின்றோம், அதனை வணங்குகின்றோம், கிறிஸ்தவ மத அனுஷ்டானங்களில் கலந்து கொள்கிறோம். ஆனால் முஸ்லிம் மத ஆலயங்களுககு செல்ல முடியுமா? ஏனெனில் முஸ்லிம்கள் தமக்கான சில வேலிகளை தாமே போட்டுக் கொண்டனர். ஏனைய இனத்தவர்கள் அவர்களின் மத அனுஷ்டானங்களில் கலந்து கொள்வதில் உள்ள தவறு என்ன? ஏனைய இனத்தவரை தமது விடயங்களில் பங்கு கொள்ளத் தடுப்பதினூடாக அவர்களிடம் இஸ்லாம் பற்றிய ஒரு அச்சம் ஏற்படுகின்றது. உதாரணமாக ஜிஹாத் என்ற சொல்லை மக்கள் யுத்தம் என்றே நினைக்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் ஹதீஸ் கூறுகின்றன அது ஆயுதம் கொண்டு போராடுவதல்ல உள்ளங்களோடு போராடுவது என்று. ஆனால் மக்கள் இதனை L.T.T.E. போன்ற ஒரு தீவிரவாத அமைப்பு என்றே எண்ணுகின்றனர். இவ்வாறு பல்வேறுபட்ட இஸ்லாத்தின் உண்மை நிலையை ஏனைய மதத்தினருக்கு முஸ்லிம்கள் சொல்லத் தவறிவிட்டனர் என்பதே உண்மை. இஸ்லாத்தை பற்றி இஸ்லாமிய சட்டவியல் பற்றி கற்க விரும்பும் அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நூலின் செய்தி செல்ல வேண்டும். அனைவருக்கும் இந்நூலின் செய்தி சென்றடைய வேண்டும். யாராகவிருந்தாலும் இஸ்லாத்தைப் பற்றி சரியாக ஆராய்ந்து கற்று விளங்கிய பின்னர் அதனை விமர்சிக்கவோ யுத்தம் செய்யவோ செல்லுங்கள். விடிவெள்ளி:- இஸ் லா மிய ஷரீஆ சட் டத் தையும் ஏனைய சட் டங் க ளையும் நீங்கள் எப் படி நோக் கு கின் றீர்கள்? கருணாரத்னஹேரத்:- உலகில் அனைத்துச் சட் டங் களும் குற் றங் களைத் தடுப் ப தற் கான வழி வகை களை அடிப் ப டை யாகக் கொண்டே அமைக் கப் பட் டுள் ளன. எல்லா மதங் களும் செய்யக் கூடா தது என தடுத்த விட யங்கள் ஒன் றா கவே உள் ளது. பெரும் பாலும் எல்லா மதங் களின் சட் டங் களும் ஒன் றா கவே உள் ளது. அந்த வகையில் இஸ்லாம் ஆகு மாக் கிய விட யங் களை ஹலால் எனவும் தடுத்த விட யங் களை ஹராம் எனவும் பிரித்துக் காட் டு கின் றது. இலங் கையில் தற் போது நடை மு றையில் இருப் பது சிங் களச் சட் ட மல்ல, உரோம டச்சு சட் டமும், ஆங் கிலச் சட் டமும் இணைந்த ஒரு கலப்புச் சட் ட மே யாகும். ஆனால் ஷரீஆ சட் டத்தில் திருத் தங்கள் கொண்டு வரப் ப ட வில்லை. முஸ் லிம்கள் எல்லாக் கால சூழ லுக்கும் பொருத் த மான சட் ட மா கவே இச் சட் டத்தை பார்க் கின் றனர். எனவே அதில் எந்த மாற் றமும் ஏற் ப டாது தொடர்ந்தும் நடை மு றையில் இருக் கின் றது. ஷரீஆ சட் டத்தில் குற் றங் க ளுக் கான தண் டனை கூறப் பட் டுள் ளது. மறு மையில் இறை வனின் கேள் வி க ளுக்கு பதி ல ளிக்க வேண் டு மெ னவும் கூறப் பட் டுள் ளது. ஆனால் மனி தனால் கொண்டு வரப் பட்ட சட் டங்களில் காலத் திற்கு காலம் திருத் தங்கள் கொண்டு வரப் ப டு கின் றது. கொண் டு வர வேண் டியும் உள் ளது. இறை வனால் அரு ளப் பட்ட இச் சட் டத் திற்கு திருத் தங்கள் தேவை யில்லை என முஸ் லிம்கள் நினைக் கின் றனர். முஸ் லி மல் லா த வர்கள் தண் ட னைக்கு பயந்தே குற் றத்தில் இருந்து தவிர்ந் தி ருக் கின் றனர். முஸ் லிம்கள் தாம் செய்யும் ஒவ் வொரு செய லையும் இறைவன் கண் கா ணிக் கிறான் என்ற நோக்கில் பார்க் கின் றனர். அதனால் அவர்கள் பாவம் செய் வதில் இருந்து இயல் பா கவே தவிர்ந் தி ருக் கின் றனர். எனவே சிறந்த சமூ கத் திற்கு மிகப் பொருத் த மான சட் ட மாக இஸ் லா மிய சட்டம் அமையும் என்று நான் எண் ணு கின்றேன். விடிவெள்ளி:- முஸ் லிம் க ளுக் கான தனியார் சட்டம் ஒன்று தேவை யில்லை. அனை வரும் பொதுச் சட் டத்தின் கீழ் ஆளப் பட வேண்டும் என்று ஒரு கருத்து அண்மைக் கால மாக சில அமைப் பு க ளி னூ டாக பரப் பப் பட்டு வரு கின் றது. அவ் வாறு பொதுச் சட் டத்தின் கீழ் அனை வரும் ஆளப் பட்டால் எவ் வா றான பிரச் சி னை க ளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டி ஏற் படும்? கருணாரத்னஹேரத்:- பல் லின சமூ கங்கள் வாழும் ஒரு நாட்டில் இப் ப டி யான ஒரு முறையை நடை மு றைப் ப டுத்த முடி யாது. அனை வ ரையும் ஒரு மதத்தை பின் பற் று மாறு கூற முடி யுமா?ஒவ் வொரு மனி தனும் மதம், கலா சாரம், பண் பாடு என் ப வற் றுக்கு அடுத்த படி யா கத்தான் சட் டத்தை பார்க் கின்றான். எனவே இவ் வா றா ன கருத்தை முன் வைப்போர் மிகப் பெரிய மடத் த ன மா ன வர்கள் என் றுதான் கூற வேண்டும். ஒவ் வொரு தனி மனி தனும் தான் விரும்பும் மதத்தை, நம் பிக் கையை பின் பற்ற முடியும் என் பது சர் வ தேச சட்டம் ஏற்றுக் கொண்ட ஒரு விடயம். எனவே இவ் வா றா னதோர் சட் டத்தை கொண்டு வரு வது எந்த வகை யிலும் சாத் தி ய மற்ற விடயம். அத னையும் தாண்டி ஒரு நாடு அவ் வா றான சட் டத்தை கொண்டு வந்தால் அது அடிப் படை மனித உரி மை மீ ற லா கவே கரு தப் படும். எனவே இப் ப டி யான கருத் துக் களை முன் வைப்போர் மிகப் பெரிய முட் டாள்கள் என்றே நான் கரு து கின்றேன். 1770 ஆம் ஆண்டு லந் தேசி ஆட்சிக் காலத் தில்தான் முஸ் லிம் க ளுக் கான சட்டம் அமு லுக்கு வந் தது. அதற்கு முன் னரும் முஸ் லிம்கள் தமது மத அடிப் ப டை யி லேயே விவாக, விவா க ரத்து என அனைத்து செயற் பா டு க ளையும் முன் னெ டுத்து வந் தனர். எனவே அப் படி ஒரு நிலை வந் தாலும் கூட முஸ் லிம்கள் தமது பண் பாடு, கலா சா ரங் களை தொடர்ந்தும் செய் வதில் எந்தத் தடையும் வரப் போ வ து மில்லை. அதனை யாராலும் தடுக் கவும் முடி யாது. விடிவெள்ளி:- தற் போது எமது நாட்டில் ஏற் பட் டுள்ள இந்த ஹலால் பிரச் சினை பற்றிய உங் க ளு டைய பார் வை யென்ன? கருணாரத்னஹேரத்:- உலக வாழ் முஸ் லிம்கள் அனை வரும் எந்த ஒரு விட யத்தை செய்யும் போதும் ஹலால் ஹராம் பேணியே தமது செயற் பா டு களை முன் னெ டுப் பார்கள். இந்த நடை முறை அவர் களின் வாழ் வி யலில் இணைந்து சுமார் 1400 வரு டங்கள் கடந்து விட் டன. இன்று நேற்று தோன் றிய ஒரு விட ய மல்ல. இலங் கையில் ஹலால் சான் றிதழ் வழங் கு வ தற் கான சட்டம் 2000 ஆம் ஆண்டு நிறை வேற் றப் பட்டு 2005 ஆம் ஆண்டு முதல் சுமார் 8 வரு டங்கள் சான் றிதழ் வழங் கப் ப டு கின் றது. ஏன் 2013 ஆம் ஆண்டு ஜன வரி வரைக்கும் யாரும் இதனை கண்டு கொள் ள வில்லை? ஹலால் என்ற இந்த பிரச் சினை நாட்டில் ஏற் பட் டுள்ளமைக்கு காரணம் சில ரது சுய நல அர சி ய லாகும். ஹலால் சான் றிதழ் வழங் கு வதால் புத்த மதத் திற்கோ, கலா சா ரத் துக்கோ ஏனைய மதங் க ளுக்கோ எந் த வொரு பாதிப்பும் ஏற் ப டு வ தில்லை. ஹலால் சான் றிதழ் வழங் கு வ தற் காக பெருந் தொகை பணம் அற வி டு வ தாக இன் னுமோர் குற் றச் சாட்டை முன் வைக் கின் றனர். ஆனால் உதா ர ண மாக ஹலால் சான் றிதழ் பொறிக் கப் பட்ட கோழி இறைச் சியும் ஹலால் சான் றிதழ் இல் லாத கோழியும் சந் தையில் கிடைக் கின் றன. இவை இரண் டி னதும் விலை ஒன் றா கவே உள் ளது. இதில் எந்த மாற் ற மு மில்லை. முஸ் லி மல் லாத யாரையும் இது வரை ஹலால் சான் றிதழ் பொறிக் கப் பட்ட பொருட் களை வாங் கு மாறு யாரும் நிர்ப் பந் திக் க வு மில்லை. ஹலால் பொருட் களை உப யோ கிப் பதால் யாருக்கும் எந்த நஷ் டமும் ஏற் படப் போவ து மில்லை. ஹலால் சான் றி த ழற்ற பொருட் களை எமது நாட்டில் நாம் உப யோ கித் தாலும் எந் த வொரு பொரு ளையும் நம்மால் வெளி நாட் டுக்கு ஏற் று மதி செய்ய முடி யாது. உலகின் அனைத்து இடத் திலும் முஸ் லிம்கள் வாழ் வதால் நமக்கு எந்தப் பொரு ளையும் வெளி நாட் டுக்கு ஏற் று மதி செய்ய முடி யாது. இலங் கையில் ஹலால் சான் றிதழ் வழங்க முடி யாது என ஒரு சட் ட மி யற் றப் பட்டால் எமது எந்தப் பொருட் க ளையும் வெளி நா டு க ளுக்கு ஏற் று மதி செய்ய முடி யாது. ஹலால் சான் றிதழ் வழங் கு வ தற் காக பெறப் படும் பணம் எதற் காக பயன் ப டுத் தப் ப டு கின் றது என்ற ஒரு கேள் வி யையும் முன் வைக் கின் றனர். அந்தப் பணம் எதற் காக பயன் ப டுத் தப் பட்டால் நமக் கென்ன? எமது விகா ரை களின் அபி வி ருத் திக் காக எமது பெரும் முத லா ளிகள், நிறு வ னங்கள் பண உதவி செய் கின் றன. அதேபோல் முஸ்லிம் அமைப் புக் களும் நிறு வ னங் களும் தமது மதத் தலங் க ளுக் காக உதவி செய் கின் றன. ஏன் இதைப் பற்றி ஏனைய மதங்கள் கவ லைப் பட வேண்டும். எந்த ஒரு அர்த் த மு மில் லாத பிரச் சினை தான் இது. இதனை முன் னெ டுப் ப வர்கள் தமது சுய ந லத் துக் காக செய் கின் ற னரா அல் லது இதன் பின்னால் என்ன அர சியல் இருக் கின் றது என்று என்னால் யூகிக்க முடி யா துள் ளது. விடிவெள்ளி:- இந்தப் பிரச் சி னைக்கு பின் ன ணியில் இருப்போர் யார்? இந்தப் பிரச் சி னைக்கு நீங்கள் முன் வைக்கும் தீர்வு என்ன? கருணாரத்னஹேரத்:- இதன் பின்னால் யார் இருக் கின் றனர் என்று என்னால் ஊர் ஜி த மாக கூற முடி யது. எனது தனிப் பட்ட கருத்து, இதனை முன் னெ டுக்கும் சிலர் பெளத் தர்கள் மத் தியில் உள்ள தமது அங் கீ கா ரத்தை அதி க ரிக் கவோ அல் லது அங் கீ கா ரத்தை பெற்றுக் கொள் ளவோ தான் முயற் சிக் கின் றனர். பெளத்த மத அடிப் ப டை யிலோ பண் பாட் டி ன டிப் ப டை யிலோ இந்தப் பிரச் சினை எந் த வொரு அர்த் த மு மற் றது. முஸ்லிம் ஒருவர் தனது மார்க் கத்தை பின் பற் று ப வ ராக இருந்தால் அவர் இந்த ஹலால் பற்றி தனது உப யோகப் பொருட் களில் கட் டாயம் பார்ப்பார். எனவே அவர் க ளுக்கு இதனை ஒரு அங் கீ கா ரத் தி னூ டாக நம் பகத் தன் மை யுடன் ஒரு சான் றிதழ் தேவை. உலக மய மா தலின் பிர தி ப லிப்பால் குறிப் பிட்ட ஒரு சமூ கத் திற்கு எந் த வொரு தொழி லையும் வரை யறை செய்ய முடி யா துள் ளது. எனவே ஏனை யோ ரிடம் இருந்து பெறும் பொருட் க ளுக்கு முஸ் லிம்கள் ஒரு அத் தாட் சியைப் பெற விரும் பு கின் றார்கள். உதா ர ண மாக பால் மாவில் பன் றி யெண்ணெய் கலப் ப தாக விஞ் ஞா னிகள் கூறு கின் றனர். அதில் இருந்து தவிர்ந் தி ருக்க முஸ் லிம்கள் முயற் சிக் கின் றனர். அந்த வகையில் நாம் பார்த்தால் முஸ் லிம் க ளுக்கு கட் டாயம் ஹலால் சான் றிதழ் தேவை. முஸ் லி மல் லா த வர் க ளுக்கு இது தேவை யில்லை. அத் தோடு ஹலால் சான் றிதழ் இருந் தாலோ இல் லா வி டிலோ எந்தப் பிரச் சி னை யு மில்லை. நான் நினைக் கின்றேன் முஸ் லிம் க ளுக்கு இந்த உரிமை கட் டாயம் கொடுக் கப் பட வேண்டும். ஒன்று இதனை அரசு பொறுப் பேற்று செய்ய வேண்டும். ஆனால் அரசு இதனை ஒழுங் காக செய் யுமா என்ற கேள் வியும் எனக்குள் எழு கின் றது. ஆகவே முஸ் லிம்கள் இதனை தமது ஒரு அமைப் பி னூ டாக செய்து கொண்டு செல் வதே சாலச் சி றந் தது. இது அவர் க ளுக்கு எமது அர சி ய ல மைப் பி னூ டாக கொடுக் கப் பட்ட உரிமை. ஒவ் வொரு தனி நபரும் அல் லது மற் ற வர் க ளுடன் சேர்ந்து பகி ரங் க மா க வேனும் அந் த ரங் க மா க வேனும் தமது மதத் தையோ அல் லது நம் பிக் கை யையோ வழி பாட் டிலும் அனு ச ரிப் பிலும் சாத னை யிலும் போத னை யிலும் வெளிக் காட் டு வ தற் கான சுதந் திரம் உள் ளது. இதனை தடுக்கும் வகையில் பாரா ளுமன் றத்தால் யாராலும் சட் ட மி யற்ற முடி யாது. அவ் வாறு செய்தால் அடிப் படை மனித உரிமை மீற லா கவே கரு தப் படும். முஸ் லிம்கள் முன் னெ டுத்துச் செல்லும் இந்த விடயம் எந்த ஒரு தவறும் கிடை யாது. இதனால் எந்த ஒரு மதத் துக்கோ, கலா சா ரத் துக்கோ எந்த பாதிப்பும் ஏற் ப டாது என் பதே எனது தனிப் பட்ட கருத்து. விடிவெள்ளி:- முஸ்லிம் பெண் களின் ஹிஜாப் பற் றி ய ஒரு புதிய பிரச் சி னையும் நாட்டில் தளிர் விடு கின் றது இதனை சட் டத்தின் பார் வையில் சற்று தெளி வு ப டுத் துங்கள்? கருணாரத்னஹேரத்:- முஸ் லிம் களின் ஆடைகளைப் பற்றி ஊட கங் களே பூதா க ர மான பிரச் சி னை யாக காட் டி யுள் ளது. பிக் குகள் உடலின் ஒரு பகு தியை திறந்த வகையில் ஆடை அணி கின் றனர். இவ் வாறு அவர்கள் பெண் க ளுக்கு முன்னால் நிற் பது கலா சார சீர் கேடு என்று கூறினால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள் வார் களா? அவர் களின் ஆடையை மாற் று வார் களா? மேற் கத் தேய ஆடைகள் அல் லது இந் திய கலா சார ஆடையை அணிய வேண்டாம் என்று கூறினால் இலங்கை மக்கள் எந்த ஆடையை அணி வது? மக் க ளுக்கு தொந் த ர வ ளிக்கும் வண்ணம் நிர் வா ண மான முறையில் அல் லாத எந்த ஆடை யையும் அணிய முடியும் என் பதே சட் டத்தின் நிலைப் பாடு. எவ ராது நிர் வா ண மாக பாதையில் சென்றால் அவரை சட்டம் தண் டிக்கும். முஸ்லிம் பெண்கள் பர்தா , நிகாப் அணி வதால் ஏனைய மதத் தி ன ருக் குள்ள கஷ்டம் என்ன? அந்த ஆடை யி லி ருந்து துர்வாடை அல் லது ஏதேனும் சூழலைப் பாதிக்கும் இர சா யனப் பொருட்கள் வெளி யே று கின் றன என் றி ருந்தால் அதனை எதிர்க்க முடியும். அதனை அவர்கள் விரும்பி அணி கின் றனர் என்றால் அதனை யாராலும் தடுக்க முடி யாது. சட் டத் த ர ணிகள் நீதி மன் றத்தில் இந்த ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று ஒரு சட் ட முள் ளது. ஆனால் நாட்டில் எந்த ஒரு ஆணோ பெண்ணோ இந்த ஆடை யைத்தான் அணிய வேண்டும் என்று எந்த சட் ட மு மில்லை, எனவே தனக்கு விருப் ப மான ஆடையை அணிய ஒவ் வொரு தனி மனி த னுக்கும் சுநந் தி ர முள் ளது. இதனை யாராலும் தடுக்க முடி யாது. விடிவெள்ளி:- ரிஸானா நபீக்கின் விவ கா ரத்தை தொடர்ந்து இலங் கை யிலும் சர் வ தேச உல கிலும் ஷரீஆ சட்டம் பற்றி பல விமர் ச னங்கள் முன் வைக் கப் பட் டன. இந்த விமர் ச னங் க ளுடன் நீங்கள் உடன் ப டு கின் றீர் களா? கருணாரத்னஹேரத்:- வெளி நாட் டி லி ருந்து நமது நாட் டுக்கு வரும் சுற் றுலாப் பயணி, தொழி லாளி, தூதுவர் கூட எமது நாட்டுச் சட் டத்தை மதித்து கட் டுப் பட வேண்டும். சவூ தி அ ரே பிய மக் க ள் பொருத் த மான சட் டமாக ஷரீஆ சட் டத்தை ஏற்று அங் கீ க ரித் துள் ளனர். எனவே நாம் அந்த நாட் டுக்கு சென்றால் அந்த சட் டத் திற்கு கலா சா ரத் துக்கு கட் டாயம் கட் டுப் பட வேண்டும். இலங்கை போன்ற ஒரு நாட்டில் மக்கள் சட் டத் துக் க டி ப ணி வது என் பது குறை வா கவே உள் ளது. எமது நாட்டில் ஏழை க ளுக்கும் அதி கா ர மற் ற வர் க ளுக் குமே சட்டம் அமுல் ப டுத் தப் ப டு கின் றது. அதி கா ரத்தில் உள் ள வர் க ளுக்கும், செல் வந் த ர் க ளுக்கும் நியா ய மான முறையில் சட்டம் அமுல் ப டுத் தப் ப டு வ தில்லை. எமது நாட்டு ஜனா ப திக்கு தூக்குத் தண் டனை விதிக் கப் பட்ட ஒரு வரை விடு தலை செய்யும் தற் று ணி ப தி காரம் உள் ளது. இவ் வா றான ஒரு நாட்டில் இருந்து ஷரீஆ சட்டம் மிகத் தெளி வாக பின் பற் றப் படும் மத் திய- கிழக்கு நாடு க ளுக்கு வேலைக்கு அனுப் பப் ப டு ப வர் க ளிடம் அந் நாட்டுச் சட்ட திட் டங்கள் பற் றிய ஒரு தெளிவை ஏற் ப டுத் தியே அனுப்ப வேண்டும். வெளி நாட்டு வேலை வாய்ப் பூ டாக எமது நாட் டுக்கு மிகப் பெரிய இலாபம் கிடைக் கி றது என்ற வகையில் சட் டத்தை தெளி வு ப டுத்த வேண் டி யது அரசின் கடமை. ரிஸானா நபீக்கின் பிரச் சி னையின் போது முன் வைக் கப் பட்ட இன் னு மொரு குற் றச் சாட் டுத்தான் ‘18 வயது சிறுமி, வயது கூடு த லாகக் காட் டப் பட்டு போலி கட வுச் சீட்டு மூலம் வெளி நாடு அனுப் பப் பட்டார்’ என் பது. ரிஸானா அக் குற் றத்தை செய்யும் போது 18 வயதுக்கு குறை வான சிறுமி என சவூதி அரசின் முன்னால் நிரூ பிக் கப் பட் டி ருந்தால் ஒரு போதும் ரிஸா னா வுக்கு மரண தண் டனை நிறை வேற் றப் பட் டி ருக் காது. 18 வய துக்கு குறை வான சிறு வர் க ளுக்கு மரண தண் டனை நிறை வேற் றப் ப டக் கூ டாது என்ற சர் வ தேச சட் டத் திற்கு சவூதி அரசும் கட் டுப் பட் டுள் ளது. 1988 ஆம் ஆண்டு பிறந்த ரிஸானா 1982 ஆம் ஆண்டு பிறந் தவர் என போலிக் கட வுச் சீட்டில் குறிப் பி டப் பட் டி ருந் தது. சவூதி நீதி மன்றம் இலங்கை நாட் டினால் அங் கீ க ரிக் கப் பட்ட கட வுச் சீட்டை தான் அவ ரது வயதை உறு திப் ப டுத்த ஏற்றுக் கொண் டது. அதை விட நியா ய மான ஆதாரம் எது வு மில்லை. 18 வயதை விட ரிஸானா வயது குறைந் த வ ராக இருந்தால் எமது வெளி நாட்டு வேலை வாய்ப்பு திணைக் க ளத்தால் அதனை நிரூ பித் தி ருக்க முடியும். அந்தக் குற் றத்தை செய்து சுமார் 7 வரு டங் களின் பின்தான் தண் டனை நிறை வேற் றப் பட் டது. இதற் கி டையில் எமது அரசால் இவர் போலிக் கட வுச் சீட்டு மூலமே வெளி நாடு சென்றார் என்று நிரூ பித் தி ருக் கலாம். ஆனால் அவ் வாறு நிரூ பிக் க வில்லை. அவ் வாறு செய்தால் நாடு அவ மா னத் துக் குள் ளாகலாம் என்று அரசு நினைத் தது. எமது நாடு இது விட யத்தில் வெட்கம் கொள்ள வேண் டிய அவ சி ய மில்லை. எமக்கு அந் த ளவு பெரி யதோர் அபி மானம் வர லாற்றில் இருக் க வில்லை. L.T.T.E. அமைப்பை இங் கி லாந்து அரசு தடை செய்த ஒரு அமைப் பாக பிர க ட னப் ப டுத் தி யி ருந்த காலப் பகு தியில் கருணா அம்மான் என்ற L.T.T.E. உறுப் பி னரை ஒரு சிங் களப் பெயரை கொண்ட போலிக் க டவுச் சீட்டை தயார் செய்து ஜனா தி ப தியும் அமைச் சர் களும் தெரிந்து கொண்டே இங் கி லாந் துக்கு அனுப்பி வைத் தனர். அங் கி ருந்து அவர் நாடு திரும் பிய பின் னரே இங் கி லாந்து தெரிந்து கொண் டது சென் றவர் L.T.T.E. உறுப் பினர் என்று. ஒரு L.T.T.E. உறுப் பி னரை போலிக் கட வுச் சீட்டில் இங் கி லாந்து அனுப் பிய வர லா றுதான் எமக்கு இருக் கின் றது. அந்த அப் பாவி ரிஸா னாவின் உயிரை அரசு நினைத் தி ருந்தால் பாது காத் தி ருக் கலாம். இது வரை அரசு ரிஸானா போலிக் கட வுச் சீட்டின் மூலம் தான் அனுப் பப் பட்டார் என்று எந் த வொரு உத் தி யோ க பூர்வ தவ லையும் வெளி யி ட வில்லை. எனவே அவர் 18 வய துக்கு மேற் பட் டவர் என்றே தண் டனை நிறை வேற் றப் பட் டது. ஷரீஆ சட்டம் அமுலில் உள்ள நாட்டில் மன் ன ருக்கு கூட அதனை மாற்றி அமைக்க எந்த அதி கா ரமும் கிடை யாது. நீதி ப திக்கு தான் விரும்பும் வகையில் தீர்ப்பு வழங்க முடி யாது. பாதிக் கப் பட்ட நபர் மன் னிப்பு வழங் கு வ தற் கான ஒரு அனு மதி ஷரீஆ சட் டத்தில் உள் ளது. ரிஸானா விட யத்தில் பாதிக் கப் பட்ட பெற்றோர் அனு ம தித் தி ருந்தால் ரிஸானா தப் பித் தி ருக் கலாம். எனவே ஷரீஆ சட்டம் பிழை யா னது, தவ றா னது எனச் சொல்ல எமக்கு எந்த அதி கா ரமும் கிடை யாது. இந்த நாட்டு சட் டத்தின் அடிப் ப டையில் வழக்கு தொடுக் கப் பட்டு சரத் பொன் சேகா சிறை யி ல டைக் கப் பட்டார். இவ் வா றா னதோர் சட்டம் உலகில் எந்த நாட் டிலும் கிடை யாது. இரா ணு வச் சட் டத்தின் கீழ் ஓய்வு பெற்ற எந்த ஒரு அதி கா ரி யையும் தண் டிப் ப தற் கான இடம் சட் டத்தில் இல்லை. ஆனால் எமது ஜனா தி பதி அது சரி யான சட்டம் என்று கூறினார். ஐ.நா. மற்றும் ஏனைய நாடுகள் கூறின, இது பிழை யான சட்டம் என்று. ஆனால் நாம் அதனை ஏற்றுக் கொள் ள வில்லை. பொன் சே காவை சிறைக் க னுப் பினோம். ஷிராணி பண் டா ர நா யக்க தொடர் பான வழக்கும் பிழை யா னது என சர் வ தேச நாடுகள் கூறியும் நாங்கள் அவரை வீட் டுக்கு அனுப் பினோம். உலகம் சொல் வதை நாம் கேட்கமாட்டோம். எப் படி ஷரீஆ சட்டம் பற்றி எம்மால் விமர் சிக்க முடியும். குறை கூற முடியும்? எங் க ளிடம் எல்லாப் பிழை க ளையும் வைத்துக் கொண்டு பிறரை நோக்கி கை நீட் டு கின்றோம். விடிவெள்ளி:- சக வாழ்வு பற் றிய ஒரு பல மான சவால் தற் போது ஏற் பட் டுள் ளது. இது பற்றிய உங்கள் பார்வை? கருணாரத்னஹேரத்:- மதங் க ளுக் கி டை யி லான சக வாழ்வு தொடர் பான பிரச் சினை வர லாறு நெடு கிலும் தொடர் கின் றன. வர லாற்றில் இதற் கான பல உதா ர ணங்கள் உள் ளன. இவற் றுக்கு சமூ கங்கள் கார ண மில்லை. தனிப் பட்ட சில மனி தர் களும் அர சியல் கார ணி க ளுமே பின் ன ணியில் இருந் துள் ளன. தற் போது ஏற் பட் டுள்ள ஹலால் என்ற பிரச் சி னையும் எந்த அர்த் த மு மில் லாத அர சியல் பின் ன ணி யுடன் கூடிய பிரச் சி னை யா கவே முன் னெ டுக் கப் ப டு கின் றது. இலங்கை வர லாற்றில் சிறந்த சக வாழ் வுக் கான உதா ர ணங் களும் இருந் தி ருக் கின் றன. அரபு வியா பா ரிகள் உட ரட்ட (மத் திய மலை நாட்டுப்) பகு தி க ளுக்கு சென்ற போது மன் னர்கள் அங்கே பள் ளி களை அமைக்க அனு மதி கொடுத் தனர். விகா ரை களின் மகா நா யக்க தேரர்கள் விகாரைக் காணி களில் கூட முஸ் லிம் க ளுக்கு பள்ளி அமைக்க காணி கொடுத் துள் ளனர். 13 ஆம் நூற் றாண்டில் யாழ்ப் பா ணத்தில் உள்ள நல்லூர் கோவிலை சிங் கள மன்னன் ஒரு வனே கட்டிக் கொடுத் த தற் கான வர லாற்றுப் பதி வு களும் காணப் ப டு கின் றன. இவ் வா றா னதோர் சிறந்த சக வாழ்வு காணப் பட்ட போதிலும் காலத் திற்கு காலம் தோன்றும் சில சுய நல அர சி யல் மிக் க வர்களே இவ் வா றான பிரச் சி னை களை தோற் று விக் கின் றனர். இப் போது தோன் றி யுள்ள பிரச் சி னையும் அப் ப டித்தான். பாருங்கள்.... இன்னும் ஓரிரு மாதங்கள் போகும் போது இப் பி ரச் சினை காணாமல் போய் விடும். |
Subscribe to:
Posts (Atom)