இரண்டாவது கட்டமாக உயர்கல்வியை தொடந்து கொண்டிருப்பவர்களுக்கான ஆளுமைவிருத்திக் கருத்தரங்கு Dr. MTM அலவி அவர்களினால் இஸ்லாமும் கல்வியும் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் வெல்பொதுவெவ பிரதேசத்தில் உயர்கல்வியை தொடர்கின்ற மாணவர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
மூன்றாவது கட்டம் பாடசாலை மாணவர்களுக்கு நடைபெற்றது. இதில் இருவர் விரிவுரையாற்றினர். முதலாவது உரை Dr. MTM அலவி அவர்களினால் மாணவர் சமூகமும் நெறிபிறழ்வுகளும் எனும் தலைப்பிலும் அடுத்து Dr. ஹுஸ்னி ஜாபிர் அவர்களினால் " நாம் எவ்வாறு எம்மை சாதனையாளர்களாக மாற்றுவது " எனும் தலைப்பிலும் விரிவுரைகள் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு ஊரிலுள்ள பெரும்மனம் படைத்த உள்ளங்கள் உதவிகளை செய்தனர் அத்தகையோர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
Dr. MTM அலவி அவர்களின் விரிவுரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்
Dr. ஹுஸ்னி ஜாபிர் அவர்களின் விரிவுரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்
சகோதரி அஸ்மியா அவர்களின் விரிவுரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்
Dr. MTM அலவி அவர்களின் விரிவுரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்
0 comments:
Post a Comment