Banner 468 x 60px

 

Tuesday, April 30, 2013

சமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு

0 comments
இஸ்லாமிய எழுச்சி உலகெல்லாம் பரவியுள்ளது. சிறுபான்மை சமூகத்திலும் கூட அதன் அலைகள் வீசாமலில்லை. இவ்வாறு முஸ்லிம் சமூகம் விழித்தெழுந்து மீள் புணரமைப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளது. இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மை எந்நிலையில் உள்ளது? அங்கு மீள் புணரமைப்புச் செயற்பாட்டின் தேவை எவ்வாறுள்ளது? இளைஞர் சமூகம் அங்கு செய்யவேண்டிய பங்களிப்பு யாது? என்பது பற்றி ஆய்வில் ஈடுபடல் இக்காலகட்டத்தின் தேவை. அந்த வகையில் முஸ்லிம் இளைஞர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றவேண்டிய...
Read more...

Wednesday, April 24, 2013

​பெண்களுக்காண விஷேட சொற்பொழிவு மற்றும் மாணவர் ஆளுமை விருத்திக் கருத்தரங்கு

0 comments
பெண்களுக்காண விஷேட சொற்பொழிவு மற்றும் மாணவர் ஆளுமை விருத்திக் கருத்தரங்கும் கடந்த 2013.04.07 ம் திகதி ஞாயிறு வெல்பொதுவெவ அல் இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதனை SEEDS நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்தியது. இந்நிகழ்வு மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக பெண்களுக்கான விஷேட சொற்பொழிவு இல்லற வாழ்வில் மனைவியின் கடமைகளும் குழந்தை வளர்பில் பெற்றோரின் பங்கும் என்ற தலைப்பில் ஹாதிய்யா கலாபீட விருவுரையாளர் சகோதரி...
Read more...

Monday, April 22, 2013

இஸ்லாத்தில் ஷுராவின் முக்கியத்துவம்..!

0 comments
(அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்- நளீமி ) ‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக (42:38) என்று அல்லாஹ் தனது தூதருக்கு கட்டளை பிறப்பிக்கின்றான். இந்த அல்குர்ஆன் வசனம் ஆலோசனைகளை (ஷூரா) செய்வதன் அவசியத்தை உணர்த்தப் போதுமானதாகும். நபி(ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு விடயத்தில் முடிவொன்றை எடுப்பதற்கு அல்லாஹ் அல்குர்ஆனின் வசனங்களை இறக்கி வழிகாட்டலாம். அதுவும் இல்லாத போது அவர்கள் அல்லாஹ்வின் உள்ளார்ந்த வழிகாட்டலின் பேரில் சுயமாக முடிவுகளை...
Read more...

ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி உயிர் வாழும் ஓர் அறிவுப் பாரம்பரியம்

0 comments
கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி இந்நூற்றாண்டின் மிகப்பெரும் இஸ்லாமிய சிந்தனையாளர். இஸ்லாமிய தஃவா களத்தில் முன்னணியில் நிற்கும் தன்னிகரற்ற ஆளுமை. தான் வாழும் சமூகம் குறித்து ஆழ்ந்த அனுபவமும் கூர்ந்த பார்வையும் மிகுந்தவர். இஸ்லாமிய சட்டத்துறையில் அதன் அடியாழம் வரை சென்று சமகாலத் தேவைகளுக் கேற்ப சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்பவர். எதையும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை (அஸாலா) வழிநின்று அதேவேளை சமகாலத்தின் செல்நெறிகளை (முஆஸிரா) கருத்திற் கொண்டு...
Read more...

Thursday, April 4, 2013

உஸ்மான் ரழி அவர்களும், சுயநலமற்ற அரசியலும்

0 comments
(எச்.பைஸ் - அல் அ;ஹர் பல்கலைக்கழகம்)  இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் நபியவர்களின் மதீனா வாழ்க்கையிலிருந்து சமூக ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் , புவியியல் ரீதியாகவும் விஷ்திரமடைய ஆரம்பிக்கிறது . அந்த வகையில் உமர் ரழி அவர்களின் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியமாக மிகப்பெரிய நிலப்பரப்பு இஸ்லாத்தின் கீழ் வருகின்றது . இவ்வாறு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியம் இஸ்லாத்தின் கீழ் வருகின்ற அதேவேளை உமர் ரழி அவர்களின் உயிரும் உலகை விற்று பிரிகிறது . ஆனால் அதற்கு...
Read more...