Banner 468 x 60px

 

Thursday, June 27, 2013

உலகின் ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவுகளுக்கும் யார் காரணம்!

0 comments
நாத்திகர்களின் கடவுள் மறுப்புக் கொள்கையால் மதகுருமார்களின் கொட்டமும் ஒடுங்கவில்லை; உயர் ஜாதிக்காரர்களின் ஆணவமும் குறையவில்லை; செல்வந்தர்களின் பணத்திமிரும் ஒழியவில்லை; ஜாதிப் பித்தும் தீரவில்லை. அற்பமான இவ்வுலக வாழ்க்கை, பரீட்சை- சோதனை வாழ்க்கையாக இருப்பதால், அதில் ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தானுக்கும் மனித குலத்தினருக்குமிடையே பெரும் போட்டியை ஏற்படுத்தியுள்ளான் இறைவன். ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படுகிறவர்கள்தான் அனைத்து மதங்களின் மதகுருமார்கள்....
Read more...

Thursday, June 13, 2013

Beauty of Welpothuwewa

0 comments
Welpothuwewa ...
Read more...

பெண்களுக்கான விஷேட கருத்தரங்கும், ஆசிரியர்களுக்கான விஷேட கருத்தரங்கும்

0 comments
SEEDS நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட"குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்க" எனும் தலைப்பிலமைந்த பெண்களுக்கான விஷேட கருத்தரங்கு கடந்த 2013.06.07 ம் திகதி பிற்பகல் 4மணி தொடக்கம் 5.30 மணி வரை வெல்பொதுவெவ அல் இல்மியா மு.மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திஹாரிய பாதிஹ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம் அக்ரம் (நளிமி) கலந்து கொண்டு சிறப்பு விரிவுரையாற்றினார். இந்நிகழ்வுக்கு ஊரின் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும். அத்தோடு...
Read more...