நாத்திகர்களின் கடவுள் மறுப்புக் கொள்கையால் மதகுருமார்களின் கொட்டமும் ஒடுங்கவில்லை; உயர் ஜாதிக்காரர்களின் ஆணவமும் குறையவில்லை; செல்வந்தர்களின் பணத்திமிரும் ஒழியவில்லை; ஜாதிப் பித்தும் தீரவில்லை.
அற்பமான இவ்வுலக வாழ்க்கை, பரீட்சை- சோதனை வாழ்க்கையாக இருப்பதால், அதில் ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தானுக்கும் மனித குலத்தினருக்குமிடையே பெரும் போட்டியை ஏற்படுத்தியுள்ளான் இறைவன். ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படுகிறவர்கள்தான் அனைத்து மதங்களின் மதகுருமார்கள்....

Al-Ilmiya MMV
Beautiful place in WelothuwewaMore

SEEDS e World
Biggest Communication Provider in our area More

Leadership Training
To Develop youth's Moral and apptitudeMore