Banner 468 x 60px

 

Saturday, September 28, 2013

இஸ்லாம் கூறும் ஒற்றுமை

0 comments
ஒரிறையின் நற்பெயரால் ஏனைய மதங்களும்,துறை சார் கோட்பாடுகளும் மனிதன் தன் வாழ்க்கையே திறம்பட அமைத்துக்கொள்ள பல்வேறு வழிவகைகளை கூறினாலும் இஸ்லாம் வலியுறுத்தும் அளவிற்கு ஒற்றுமை குறித்து எந்த ஒரு கிரகந்தந்தகளும்,கோட்பாடுகளும் கூறாதது உண்மையே!அதை விட உண்மை அவ்வொற்றுமைக் குறித்து முஸ்லிம்கள் போதிய விழிப்புணர்வு அடையாததே! அல்லாஹ் தன் மறையில் இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள்...
Read more...

"நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..!"

0 comments
விலக்கப்பட்டது என்றோ, அனுமதிக்கப்பட்டது என்றோ தெளிவாக மார்க்கத்தால் உறுதி செய்யப்பட்ட செயல்பாடுகள் தவிர்த்து, காலத்தினையோ, சூழ் நிலையோ கருத்தில் கொண்டு மேற்கொள்ளபடும் ஒரு செயலில் நமக்கு ஐயம் ஏற்பட்டால் அதை தெளிவுப்படுத்த அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய வார்த்தைகளுடன் ஒப்பு நோக்க வேண்டும். இதை இன்னும் எளிதாக சொன்னால் இன்று உபயோகிக்கும் சாதரண குடிநீரிலிருந்து இனிவரும் காலங்களில் பயன்படுத்த போகும் எந்த குடிபானங்களாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில்...
Read more...

கட்டாயப்படுத்தும் மன உளைச்சல் நோய் - பாரதூரமான மனநோய் ( OCD )

1 comments
HSM IHTHISHAM MLS, Faculty of Medicine University of Ruhuna சிலர் வுழு செய்யும் போது, தக்பிர் கட்டும் போது ஒரே செயற்பாட்டை திரும்ப திரும்ப செய்வதை பார்த்திருப்பீர்ககள். இவ்வாறான மனப்பயநிலை மேலும் அதிகரிக்கும் போது நாம் கட்டாயப்படுத்தும் மன உளைச்சல் நோய் (OCD - Occessive compulsive disorder) என அழைக்கிறோம்.Obsession எனப்படுவது மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற சிந்தனைகளைக் குறிக்கும். இந்த சிந்தனைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது அவர்களின் அன்றாட செயற்பாடுகளைப்...
Read more...

Friday, September 27, 2013

கேள்விகுறியாகிவிட்ட பள்ளி மாணவர்களின் வளர்ப்புமுறை…

1 comments
அறிவையும், ஒழுக்க மாண்புகளையும், நற்பண்பு களையும் போதிக்கின்ற கேந்திரங்கள் தான் பள்ளிக் கூடங்கள், பாலர் பருவத்திலிருந்தே முறையான பயிற்சிப் போதனைகள் கொடுத்தால் தான் அவர்கள் சிறந்த சந்ததிகளாக உருவாகுவார்கள். இதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிக மிக அதிகம் தேவை. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுக்கின்ற நல்லொழுக்கப் பயிற்சியைப் பொறுத்துத்தான் மாணவர்கள் உருவாகுவார்கள்.முதல் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு நற்பண்பு களைச் சொல்லிக் கொடுப்பதில் தான் அவர்களைப்...
Read more...

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

0 comments
குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத் தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்து வார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருட னும் பேசாமல் உம்மென்று இருப்பார் கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத் திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலை யோடு...
Read more...

Thursday, September 26, 2013

தீங்கை விளைவிக்கும் புகைத்தல்

0 comments
இன்று புகைத்தல் பழக்கம் சர்வசாதாரணமாகி சமூகத்தின் வயது வந்தவர்களையும் கடந்து பாடசாலை செல்லும் இளைஞர்கள் மத்தியிலும் அதிகமதிகம் இழையோடிக் காணப்படுவது கவலை தரும் அம்சமாகும். அதேநேரம், அதுவே ஒரு கலாசாரமாகவும் பருவ வயதை அடைகின்ற போது நாகரீகமாகவும் சமூகத்தின் முதுகெலும்புகளான இளைஞர் சமூகத்தின் நடத்தைகளுடன் இரண்டறக் கலந்திருப்பது சமூகத்தின் உயிர்த்துடிப்பை நசுக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த செயலாகும். சமூகத்தில் எழுப்பப்படும் எதிர்மறையான சுயகருத்துகளும்...
Read more...

கணிதமேதை அல் குவாரிஸ்மி

0 comments
கணிதத்துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய சாதனைகள் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இன்றைய நவீன கணினிக்கு அவை தான் அடிப்படையாகும். எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் ஆட்சிப் புரிந்த அப்பாசியக் கலிபா அல்-மாமுனூடைய காலத்தில் தான் முறையான கணித விஞ்ஞான ஆய்வு தொடங்கிற்று. இந்தக் காலக்கட்டத்தில் கணித துறை ஆக்கங்கள் அனைத்தும் முஸ்லிம்களால் மட்டுமே இயற்றப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டு வரை கணிதத்துறையில் முஸ்லிம்களின் அடிப்படையான ஆக்கங்களே காணப்பட்டன.12...
Read more...

Wednesday, September 25, 2013

வரதட்சணை ஓர் பாவச்செயல்

0 comments
புகழ் அனைத்தும் இறைவனுக்கே! இறை தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களை பின்பற்றி வாழும் நல்லடியார்கள் மீதும் இறைவன் புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக! ஆமீன்.படித்தவர் முதல் பாமரர் வரை... மகளை கரையேற்ற கடனை வாங்கி தத்தளிக்கும் பெற்றோர்கள். பட்டு சேலைக்கு மட்டும் பல இலட்சம் செலவழிக்கும்இ நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தினர் வரை... அனைவருக்கும் பரிட்சயமான விஷயம்தான் வரதட்சணை.ஒரு ஆணுக்கு திருமணம் பேச்சு துவங்கி விடுமானால்,...
Read more...

Tuesday, September 24, 2013

பன்றி இறைச்சியின் பாதிப்புக்கள்

0 comments
பன்றி இறைச்சி ஹராம் என்றுதான் நாமில் பலருக்கு தெரியும் அதன் விளைவை பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. இது பற்றி DR.ஜாகிர் நாயக் கூறுகிறார் பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன. எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் (மத நம்பிக்கை உடையவர்கள்) கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான...
Read more...

Saturday, September 21, 2013

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

0 comments
(சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும்) திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதரர்களும் சகோதரிகளும் விடை தேட வேண்டிய முக்கியமான ஐந்து கேள்விகள் காணப்படுகின்றன. அவை எப்போது, ஏன், யார், எங்கே,எவ்வாறு? என்ற கேள்விகளாகும். இவற்றிற்கு மிகச் சரியாக விடையளிக்கின்ற பொழுது, அவர்களிடம் திருமணத்திற்கான முறையான ஒரு திட்டம் தயாராக இருக்கும். இவ்வாறான ஒரு திட்டம் இளமையின் ஆரம்பப் பருவத்திலேயே காணப்படுவது, மிகவும் வரவேற்கத்தக்கதாகும். நபியவர்கள் கூறினார்கள்,...
Read more...