Banner 468 x 60px

 

Friday, November 30, 2012

இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம் ?

0 comments
இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம் ?                                             ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து சேரும் நிலையில், அது ரத்தக் குழாய் பாதைகளை குறுகலாக்கி (அதீரோஸ்குளோரோசிஸ்) அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அறிகுறிகள் ஏற்படுகின்றன. எனவே ரத்தத்தில் கொழுப்பு சத்து சேருவதற்கும்...
Read more...

வென்றது பலஸ்தீன்! தோற்றன அமெரிக்காவும் இஸ்ரேலும் !!

0 comments
வென்றது பலஸ்தீன்! தோற்றன அமெரிக்காவும் இஸ்ரேலும் !! அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் பலத்த எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடல்லாத பார்வையாளர் அந்தஸ்தினை பலஸ்தீன் நேற்று தனதாக்கிக் கொண்டது.193 நாடுகளில் பலஸ்தீனுக்கு ஆதரவாக 138 நாடுகளும் எதிராக 9 நாடுகளும் வாக்களித்தன. 41 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. நேற்று நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத்தொடரில் உரையாற்றிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், பலஸ்தீனை அங்கீகரித்து...
Read more...

புகைப்பழக்கம் மூளையையும் மழுங்கடிக்கிறது: புதிய ஆய்வு

0 comments
புகைப்பழக்கம் மூளையையும் மழுங்கடிக்கிறது: புதிய ஆய்வு புகைப்பழக்கம் உடல் நலத்தை பாதிப்பதோடு அறிவு நலத்தையும் கெடுப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. நினைவாற்றலையும், பகுத்தாயும் ஆற்றலையும், கல்வி ஆற்றலையும் சேதப்படுத்துவதன் மூலம் புகைப்பழக்கம் மூளையை "அழுகச் செய்கிறது" என லண்டன் கிங்ஸ் காலெஜை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அளவுக்கதிகமான உடல் எடையும் இரத்த அழுத்தமும்கூட மூளையைப் பாதிக்கின்றன; ஆனால் அவை புகைப்பழக்கம் அளவுக்கு...
Read more...

உலகின் மிகச் சிறிய முட்டை?

0 comments
உலகின் மிகச் சிறிய முட்டை? வட ஹம்ப்லேன்ட்டை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர்  ஒருவர் வளர்த்து வந்த கோழியொன்று உலகிலேயே மிகச் சிறிய முட்டை என கருதப்படும் முட்டையை இட்டுள்ளது.வட ஹம்ப்லேன்ட், ஹம்சாக் பகுதியை சேர்ந்த போல் ரே என்ற 52 வயது நபரின் கோழி பண்ணையிலேயே இந்த முட்டை இடப்பட்டுள்ளது.இம்முட்டை 5 கிராம் நிறை கொண்டதாக காணப்படுகின்றது. 2 சென்றி மீற்றர் அகலமும் 2.5 சென்றி மீற்றர் நீளமும் கொண்ட இந்த முட்டை உலகின் மிகச் சிறிய முட்டை என்ற கின்னஸ் சாதனையை...
Read more...

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை:

0 comments
சர்வதேசம் தூண்டிவருவதால் சிலர் அரசியல் சுயலாபம் தேட முயற்சி * அரசியலமைப்புக்குட்பட்ட வகையில் விசாரணை * எவ்வித பக்கச்சார்புகளுக்கும் இடமில்லை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கருத்து லக்ஷ்மி பரசுராமன் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையினைக் கொண்டு அரசியல் வாதிகள் தமக்கும் கட்சிக்கும் இலாபம் ஈட்ட முனைவது தவறான செயலென திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் நெம்சிறி ஜயதிலக்க தெரிவித்தார். குற்றப் பிரேரணை சம்பந்தப்பட்ட...
Read more...

Thursday, November 29, 2012

யாழ்தேவியுடன் ஆட்டோ மோதி பெரும் கோரம்

0 comments
யாழ்தேவியுடன் ஆட்டோ மோதி பெரும் கோரம் கிரிமிட்டியாவ ரயில்வே கடவையில் சம்பவம் ‘யாழ்தேவி’ ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் அந்த முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஏழு பேர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர். அம்பன்பொல, கிரிமிட்டியாவ பகுதியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் நான்கு சிறார்களும், கண...
Read more...

ஐன்ஸ்டைனின் அபார அறிவுக்கான காரணம் என்ன?

0 comments
ஐன்ஸ்டைனின் அபார அறிவுக்கான காரணம் என்ன?: மூளையைக் குடைந்து விடை கூறும் ஆராய்ச்சியாளர்கள்! அல்பேர்ட் ஐன்ஸ்டைன், 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர் என வர்ணிக்கப்படுபவர்.இதுவரை உலகில் வாழ்ந்த மனிதர்களில் அதிக அறிவாற்றல் வாய்ந்த ஒருவராகவும் ஐன்ஸ்டைன் கருதப்படுகின்றார்.இவரது அறிவுக்கூர்மைக்கான காரணம் தொடர்பில் நீண்டகாலமாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது. ஐன்ஸ்டைன் மரணமடைந்து 5 தசாப்தங்களுக்கு மேல் கடந்து விட்ட போதிலும் அவரது அபார...
Read more...

Wednesday, November 28, 2012

கம்ப்யூட்டரால் வரும் கண் பிரச்னை

0 comments
கம்ப்யூட்டரால் வரும் கண் பிரச்னை! அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன? health கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’...
Read more...

யாழ்.பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்குள் புகுந்து இராணுவத்தினர் அட்டகாசம்

0 comments
யாழ்.பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்குள் புகுந்து இராணுவத்தினர் அட்டகாசம் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்றும் அங்கு இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடருமானால் அது நாட்டுக்கு நல்லதல்ல. யாழ். பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த இராணுவத்தினர் பெண்களின் விடுதிகளின் கதவுகளை உடைத்து உட்புகுந்து கட்டில்களையும் அடித்து நொருக்கியுள்ளனர். இந்த மோசமான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சபையில் தெரிவித்தார்.   பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற...
Read more...

பொலிஸாரின் தாக்குதலில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

0 comments
பொலிஸாரின் தாக்குதலில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ். பல்கலைக்கழகத்தினுள் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை தொடர்வதாகவும் அப்பகுதியினூடாக பொது மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிகின்றார்.  ...
Read more...

செம்சுங்கின் மற்றுமொரு மைல்கல்!

0 comments
செம்சுங் நிறுவனம் தனது விற்பனை வரலாற்றில் புதிய மைல்கல்லொன்றை எட்டியுள்ளது.  கெலக்ஸி S III ஸ்மார்ட் போன் மூலமே இதனை செம்சுங் எட்டியுள்ளது.ஆம், உலகம் பூராகவும் சுமார் 30 மில்லியன் கெலக்ஸி S III ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளதாக செம்சுங் அறிவித்துள்ளது. சுமார் 5 மாத காலப்பகுதியில் இம் மைல்கல்லை செம்சுங் எட்டியுள்ளது.எதிர்வரும் மாதங்களில் இதன் விற்பனை மேலும் அதிகரிக்குமென செம்சுங் எதிர்ப்பார்த்துள்ளது.இக்காலப்பகுதியில் அதிகம் விற்பனையாகும்...
Read more...

தகவல் தொழில்நுட்ப கல்விக்கு அரசு முன்னுரிமை அளிக்கின்றது

0 comments
தேசியப் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் அரசாங்கம் புரட்சி கரமான மாற்றங்களை ஏற்படுத்தி, கொழும்பிலும் நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு மாத்திரமே விஞ்ஞானக் கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வியைப் பெறுவதற் கான வசதிகளையும் பட்டதாரி ஆசிரியர்களையும் பெருமளவில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கடந்த காலத்து மாயையை இல் லாமல் செய்வதற்கு இப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. கொழும்பு மற்றும் பிரதான நகரங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கே கிரிக்கெட், உதைபந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், மெய்வல்லுனர் போட்டிகளில் ஈடுபடுவதற்கான கூடுதலான வசதிகளும், மைதானங் களும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. வசதியுள்ள...
Read more...

வுழு செய்யும் முறை....!

0 comments
நிய்யத் எனும் எண்ணம். ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது. ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார்; ஆனால் நோன்பு நோற்கும் எண்ணம் அவருக்கு இல்லை; நேரமின்மையின் காரணமாகவோ, மருத்துவர்களின் ஆலோசனைப்படியோ இவ்வாறு இருக்கின்றார் என்றால்,...
Read more...