
பேரு நாட்டின் தலைநகரமான லிமாவில், ரோஸா எஸ்டினோஸா(60) என்பவரின் மேற்பார்வையில் இவ் சிகிச்சை முறை முன்னெடுக்கப்படுகின்றது.
ஸ்பானிஷ் பூச்சி என்று அழைக்கப்படும் வண்டை புற்று நோயாளிகள் தினமும் விழுங்க வேண்டும். அந்த வண்டு நோயாளிகளின் வயிற்றில் இறந்த உடன் அதன் உடலில் இருந்து வெளிப்படும் ஹார்மோன் புற்றுநோயை குணப்படுத்துகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வைத்திய முறையை அறிந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் பேரு நாட்டிற்கு படையெடுப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment