Banner 468 x 60px

 

Thursday, January 31, 2013

அல் - குவைதா, தலிபான் இயக்கங்களுக்கு ஒத்தாசை வழங்க இலங்கையில் தடை

0 comments
அல் - குவைதா மற்றும் தலிபான் அடங்கலாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதை தடை செய்யும் திருத்தச் சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கடப்பாடு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தால் மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, பயங்கரவாதத்துக்கு நிதி வழங்களை ஒழித்தல் (திருத்தம்)...
Read more...

சந்தர்ப்பங்களை பயன்படுத்துவதில் சுதந்திரமாக செயற்பட முடிந்தால்...?

0 comments
எங்கு பார்த்தாலும் கொலைகள், கொள்ளைகள், ஏமாற்றுதல், மோசடி, இலட்சியம் இல்லாத வாழ்க்கை முறை, போகத்துக்கு மட்டுமே பாவிக்கப்படும் பண்டமாகிய பெண், அரை நிர்வாணம், முழு நிர்வாணம் என்பதுவே நாகரிகம் என வாழ்வொழுன்கே சீரழிந்து போயிருந்த காலப்பகுதியிலே "பண்பாடுகளை பூரணப் படுத்தவே நான் அனுப்பப்பட்டேன்' என்ற மகுடத்துடன் ஒரு வழிகாட்டி உலகில் பிறப்பெடுக்கிறார். உலகுக்கே பண்பாட்டை...
Read more...

G.C.E A/l Results out. welpothuwewa school got best Result in our area.

0 comments
Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 ...
Read more...

Wednesday, January 30, 2013

திருமணம் தீனில் ஒரு பகுதி

0 comments
திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம் என்பது பொது விதி. ஆனால் இஸ்லாம் ஒருபடி மேலே போய் ‘ஒருவன் திருமணம் புரிந்தால் அவன் இறைமார்க்கத்தில் ஒரு பகுதியை நிறைவேற்றி விட்டான். எஞ்சியவற்றில் அவன் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளட்டும்.’ (பைஹகி) என்று கூறுகிறது. இன்னும் ஒரு நபிமொழி இக்கருத்தை வலியுறுத்துகிறது. ‘திருமணம் என்...
Read more...

விண்வெளிக்கு குரங்கை அனுப்பி சாதனை படைத்தது ஈரான்

0 comments
செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான  மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடும் வகையில், உயிருள்ள குரங்கை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியிருப்பதாக ஐ.ஆர்.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.    கவாஷ்கர் ராக்கெட் மூலம் குரங்கு அனுப்பப்பட்டதாகவும், அது 120 கிலோ மீட்டருக்கு மேல் சென்று பின்னர் பத்திரமாக திரும்பியதாகவும்...
Read more...

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானம் கொண்டுவரப்படும்: அமெரிக்கா

0 comments
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றுமொரு தீர்மானத்தை இம்முறை கொண்டுவரவிருக்கின்றது. மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற பேரவையின் கூட்டத்தொடரின் போதே இந்த தீர்மானத்தை கொண்டுவரவிருப்பதாக பிரதி உதவிச்செயலாளர் ஜேம்ஸ் மூர் தெரிவித்தார். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஊக்குவிக்கும் வகையிலான நல்லிணக்கம் மற்றும்...
Read more...

Tuesday, January 29, 2013

கூகுளின் அடுத்த 'X'

0 comments
புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவது கூகுளுக்கு புதிதல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சிகர கண்ணாடி இதற்கு சிறந்த உதாரணமாகும். இதேவேளை புதிய ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்டை கூகுள் உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.கூகுளின்  'X' எனப்படும் இரகசிய ஆய்வகத்திலேயே இதுவும் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. இவை மடங்கக்கூடிய திரையைக் கொண்டிருப்பதுடன் , பளிங்கினால் ஆன வெளிப்புறத்தையும் கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது. இதுதவிர...
Read more...

கடலுக்கு அடியில் ஒரு உலகம்

0 comments
'கடலுக்கு கீழ் இன்றியமையாத வாழ்க்கை' என்ற தொனிப்பொருளில் புகைப்படக் கலைஞர் ஒருவர் பிடித்துள்ள புகைப்படங்களானது பிரிட்டனில் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நீருக்கடியில் புகைப்படங்களை பிடிக்கும் புகைப்பட கலைஞரான ஜோஸன் லேஸ்லி என்ற 42 வயது கலைஞரே இவ்வாறான புகைப்படங்களை பிடித்துள்ளார். இதற்காக அவர் கடலுக்கு அடியில் பல மணித்தியாலங்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இயல்பாகவே நீருக்கு அடியில் மனிதர்கள் இருப்பதை போன்று இக்கலைப்படைப்புகள்...
Read more...

Monday, January 28, 2013

Visvaroofamum Muslimgalum Moulavi Abdul Basith

0 comments
  ...
Read more...

உங்கள் சிறுநீரகத்திலும் கற்கள் உருவாகலாம்; அவதானமாக இருங்கள்

0 comments
இன்று இலங்கையைப் பொறுத்தவரைக்கும் அதிகரித்துக் கொண்டு வரும் ஒரு நோயாக விளங்குவது தான் சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல் என்பது. இதனால் இளம்பராயத்தினர் இடுப்பு வலி, அடிவயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் எரிவு, மற்றும் அவ்வாறு கழிக்கும்போது இரத்தம் வருதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இதற்கெல்லாம் மூலக்காரணம் சரியாக நீர் அருந்தாமையே ஆகும். ஆமாம் மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 3 – 4 லீற்றர் வரைக்குமான நீரை அருந்த வேண்டும்....
Read more...

புதிய 10 அமைச்சர்கள், 6 பிரதி அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள் நியமனம்

0 comments
புதிய அமைச்சர்கள் 10 பேரும் பிரதி அமைச்சர்கள் 6 பேரும் இன்று திங்கட்கிழமை (28.01.2013) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். நான்கு முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும், மூன்று போருக்கு பிரதி அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களது விபரம் வருமாறு: 01) சுசில் பிரேமஜயந் -...
Read more...

Thursday, January 24, 2013

திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

0 comments
By அஷ்ஷெய்க் அகார் முகம்மத் (நளீமி) இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி அவர்களை கொண்ட குடும்பங்களை அமைத்து இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றைக் காண்பதை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும். இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் பிரதான இடத்தைப் பெறுகின்றது. ஒரு குடும்பம் உருவாவதற்கு அத்திவாரமாக அமைவது ஆண் பெண் உறவாகும். உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப் பெருக்கத்திற்கும் மனித குலம் உற்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது...
Read more...

டெங்கு காய்ச்சலும்:தடுக்கும் வழிமுறைகளும்

0 comments
டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.   நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.   டெங்கு பாதிக்கப்பட்டோருக்கு,...
Read more...

புதிதாக கட்டப்படும் பள்ளிகள் ஜிஹாதுக்கான பங்கர்கள்: பொதுபலசேனா

0 comments
...
Read more...

Wednesday, January 23, 2013

கூகுளின் 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு!

0 comments
  இணைய ஜாம்பவானான கூகுள் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய திட்டமொன்றில் முதலிடவுள்ளது. இம்முதலீட்டை ஐக்கிய இராச்சியத்திலேயே மேற்கொள்ளவுள்ளது. லண்டனில் சுமார் 10 இலட்சம் சதுர அடியில் கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் பணியை கூகுள் இதன் மூலம் முன்னெடுக்கவுள்ளது. இக் கட்டிடமானது கூகுளின்...
Read more...

சகிப்புத் தன்மையின் விளைவுதான் சகவாழ்வு என இஸ்லாம் கருதுகின்றது - அஷ்ஷெய்க் றஊப் ஸெய்ன் (நளீமி)

0 comments
பிற சமூகங்களுடன் இணங்கி வாழ்வதே இஸ்லாத்தின் அடிப்படை. முஸ்லிம்களுடன் இணக்கமாக வாழும் ஏனைய சமூகங்களுடன் சகிப்புடன் நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் எம்மைப் பணிக்கிறது. இந்த சகிப்புத் தன்மையின் விளைவுதான் சகவாழ்வு என இஸ்லாம் கருதுகின்றது என அஷ்ஷெய்க் றஊப் ஸெய்ன் (நளீமி) தெரிவித்தார். மர்கஸுஸ் ஸலாமாவின் இரு மாதங்களுக்கிடையில் நடைபெறும் “ஹதீஸுஸ் ஸுலஸா“ நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (22.01.2013) மாலை 7.00 மணிக்கு ஸலாமா...
Read more...